அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் மீதுஎடுக்கப்பட்ட குற்ற நடவடிக்கைகளை ரத்து செய்ய ஜாக்டோ ஜியோ கோரிக்கை! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 24, 2020

அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் மீதுஎடுக்கப்பட்ட குற்ற நடவடிக்கைகளை ரத்து செய்ய ஜாக்டோ ஜியோ கோரிக்கை!


தமிழக அரசின் கரோனா நோய்த்தொற்று ஒழிப்பு நடவடிக்கையில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அர்ப்பணிப்பு உணர்வோடு செயல்பட்டுக்கொண்டு உள்ள தற்போதைய சூழ்நிலையில்  ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் கலந்துகொண்டு 17B குற்ற குறிப்பாணை பெற்ற ஆசிரியர்கள்மற்றும் அரசு ஊழியர்கள் அரசு பணியிலிருந்து ஓய்வு பெறும் போது அவர்களுக்கு முறையாக உரிய நேரத்தில் பணியில்  இருந்து ஓய்வு பெறவும் 17B குற்ற குறிப்பாணைகளை முழுமையாக ரத்து செய்யவும் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களை ஜாக்டோ ஜியோ கேட்டுக்கொண்டுள்ளது.


1 comment:

  1. முயற்சி திருவினையாக்கும்

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி