நாளை காலை 10 மணிக்கு பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார்.
இதில் ஊரடங்கு உத்தரவு நீட்டிப்பு அறிவிப்பு வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கொரோனா பாதிப்பு உள்ள பகுதிகளை வகைப்படுத்தி சில தளர்வுகள் கொடுக்கப்படும் எனத்தெரிகிறது.
பல்வேறு மாநிலங்கள் ஊரடங்கை நீட்டிக்க வேண்டும் என கோரிக்கை வைத்த நிலையில் பல்வேறு தரப்பினர்களுடன் ஆலோசித்து விரிவான பல திட்டங்களுடன் நாளை காலை பத்து மணிக்கு பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு ஆற்றும் உரையில் வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது இந்தியா முழுவதும் உள்ள மாநிலங்களுக்கு பொதுவானதாக இருக்கும்.
இதில் ஊரடங்கு உத்தரவு நீட்டிப்பு அறிவிப்பு வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கொரோனா பாதிப்பு உள்ள பகுதிகளை வகைப்படுத்தி சில தளர்வுகள் கொடுக்கப்படும் எனத்தெரிகிறது.
பல்வேறு மாநிலங்கள் ஊரடங்கை நீட்டிக்க வேண்டும் என கோரிக்கை வைத்த நிலையில் பல்வேறு தரப்பினர்களுடன் ஆலோசித்து விரிவான பல திட்டங்களுடன் நாளை காலை பத்து மணிக்கு பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு ஆற்றும் உரையில் வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது இந்தியா முழுவதும் உள்ள மாநிலங்களுக்கு பொதுவானதாக இருக்கும்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி