மத்திய அரசு ஊழியர்களுக்கும் ஓய்வூதியர்களுக்கும் 01.01.2020 முதல் வழங்கப்பட வேண்டிய நான்கு சதவீத அகவிலைப்படி வழங்கப்படாது. மேலும் 01.07.2020 & 01.01.2021 முதல் வழங்கப்பட வேண்டிய அகவிலைப்படியும் வழங்கப்படாது. அதுவரை தற்போதுள்ள 17% என்ற அளவிலேயே நீடிக்கும். ஒரு வேளை 01.07.2021 முதல் அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட முடிவெடுக்கப்பட்டால் 01.01.2020,01.07.2020 & 01.01.2021 ஆகிய காலங்களுக்கான ஒட்டுமொத்த அகவிலைப்படி உயர்வுகளும் கணக்கில் கொள்ளப்பட்டு வழங்கப்படும். ஆனால் 01.01.2020 முதல் 30.06.2021 வரையிலான காலத்திற்கு அகவிலைப்படி உயர்வுக்கான நிலுவை தொகை கிடைக்காது.
மத்திய அரசு ஊழியர்களுக்கும் ஓய்வூதியர்களுக்கும் 01.01.2020 முதல் வழங்கப்பட வேண்டிய நான்கு சதவீத அகவிலைப்படி வழங்கப்படாது. மேலும் 01.07.2020 & 01.01.2021 முதல் வழங்கப்பட வேண்டிய அகவிலைப்படியும் வழங்கப்படாது. அதுவரை தற்போதுள்ள 17% என்ற அளவிலேயே நீடிக்கும். ஒரு வேளை 01.07.2021 முதல் அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட முடிவெடுக்கப்பட்டால் 01.01.2020,01.07.2020 & 01.01.2021 ஆகிய காலங்களுக்கான ஒட்டுமொத்த அகவிலைப்படி உயர்வுகளும் கணக்கில் கொள்ளப்பட்டு வழங்கப்படும். ஆனால் 01.01.2020 முதல் 30.06.2021 வரையிலான காலத்திற்கு அகவிலைப்படி உயர்வுக்கான நிலுவை தொகை கிடைக்காது.
correct decision
ReplyDeleteமாநில அரசும் இதே முடிவை எடுக்க வேண்டும்
ReplyDeleteState government should act in the same line
ReplyDeleteஒரேயடியாக 30.06.2021 வரை அகவிலைப்படி உயர்வை ரத்து செய்திருப்பதைப் பார்த்தால் இந்தியப் பொருளாதாரம் எந்த அளவுக்கு மோசமாக உள்ளது என்பதைக் காட்டுகிறது
ReplyDeleteSuper comment
Deleteநிச்சயம் இந்திய பொருளாதாரம் மிகவும் சரியும்...நுகர்வோரின் வாங்கும் திறன் குறையும்...பணவீக்கம் அதிகரிக்கும்..அப்படியே அந்த புது நாடாளுமன்றம் 20000 ஆயிரம் கோடிகளில் கட்டும் திட்டத்தையும்,அரசின் அதீத விளம்பர செலவையும் கைவிட்டால் மிக மிக நன்றாக இருக்கும்...
ReplyDeleteசெய்வார்களா ஆட்சியாளர்கள்?...
Correct statement
DeleteHappy decision
ReplyDeleteState government annocement the same decision
ReplyDeleteD a arriyar vanka servent erukkamattan corona kontrum
ReplyDelete