*கேரளா அரசின் ஊதிய பிடித்த உத்தரவுக்கு உயர் நீதிமன்றம் தடை*
*மாதம் ஒன்றிற்கு ஆறுநாள் ஊதிய வீதம் ஆறு மாதங்களுக்கு ஊதியத்தை பிடிக்க கேரள அரசு உத்தரவிட்டு இருந்தது.*
*தனிநபரின் உரிமையை அரசு பறிக்க முடியாது என்று கேரள உயர் நீதிமன்றம் திட்டவட்டம்*
*ஒரு உத்தரவின் மூலம் அரசு ஊழியர்களின் சம்பளத்தை நிறுத்த முடியாது என உயர்நீதிமன்றம் கருத்து.*
*வேலைக்கு ஊதியம் பெறுவது ஊழியர்களின் உரிமை அது சொத்து உரிமைக்கு சமமானது என கேரள உயர்நீதிமன்றம் உத்தரவு.*
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி