Flash News: விடுமுறை என்பதால் அரசு ஊழியர்களின் ஊதியம் பிடிக்கப்படுமா? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 3, 2020

Flash News: விடுமுறை என்பதால் அரசு ஊழியர்களின் ஊதியம் பிடிக்கப்படுமா?


கொரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும் அனைத்து துறைகளும் முடங்கிக் கிடப்பதால் சில மாநிலங்களில் சம்பளம் பிடித்தம் செய்யப்படுகிறது. இதுகுறித்து முதல்வரிடம் இன்று கேட்டபோது தமிழ்நாட்டில் விடுமுறை என்பதால் ஊதியம் எதுவும் பிடித்தம் செய்யப்படாது என தெரிவித்தார்.

4 comments:

  1. Govt order 144 so all business stop daily workers, self employed all are very big problem for cash. Suerly so many people death for Ni food not Korana. Please release 144.

    ReplyDelete
  2. Tamilnadu is a pioneer state in every positive field

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி