50% சுழற்சி முறையில் சிறப்பாசிரியர்கள், BRTE மற்றும் அலுவலக பணியாளர்கள் எவ்வாறு பணியாற்ற வேண்டும்? - CEO Proceedings! எவ்வாறு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 16, 2020

50% சுழற்சி முறையில் சிறப்பாசிரியர்கள், BRTE மற்றும் அலுவலக பணியாளர்கள் எவ்வாறு பணியாற்ற வேண்டும்? - CEO Proceedings! எவ்வாறு



கோயம்புத்தூர் மாவட்டம் , ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி , மாவட்டத் திட்ட அலுவலகமானது 18.05.2020 முதல் 50 விழுக்காடு பணியாளர்களுடன் பணியாற்றவேண்டும் என்ற அடிப்படையில் முதல் இரு நாட்கள் 50 % பணியாளர்களும் , அடுத்த இரு நாட்களில் மீதமுள்ள 50 % பணியாளர்களும் பணியாற்றிய பின்னர் இதே தொடர் சுழற்சி அடிப்படையில் சமூக இடைவெளியைப் பின்பற்றியும் வாரத்தில் 6 நாட்கள் பணியாற்றிட அறிவுறுத்தப்படுகிறது மேலும் இணைப்பில் கண்ட அரசாணையைப் பின்பற்றி 18.05.2020 முதல் அனைத்து வட்டார வள மையங்களில் பணிபுரியும் ஆசிரியர் பயிற்றுநர்கள் ( பொறுப்பு ) , குறுவளமைய ஆசிரியர் பயிற்றுநர்கள் , அனைத்து கணக்காளர்கள் , பொறியாளர்கள் , சிறப்பாசிரியர்கள் , இயன்முறை மருத்துவர்கள் , கணினி விவர பதிவாளர்கள் மேற்குறிப்பிட்ட சுழற்சி முறையில் 50 % பணியாளர்களுடன் அவரவருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது சுழற்சி முறையில் ஒதுக்கீடு செய்யப்பட்ட பணியாளர்களின் பணி நாட்களின் விவரம் இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ள படிவத்தில் பூர்த்தி செய்து மாவட்ட திட்ட அலுவலகத்திற்கு 18.05.2020 மாலை 5 மணிக்குள் மின்னஞ்சல் மூலம் அனுப்ப அறிவுறுத்தப்படுகிறது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி