விடைத் தாள் திருத்த கூடுதல் மையங்கள் அமைக்கப்படும் , பாதுகாப்பான முறையில் ஆசிரியர்கள் வந்து செல்ல ஏற்பாடுகள் செய்யப்படும் என தேர்வுத்துறை இயக்குநர் , ஆசிரியர் சங்க நிர்வாகிகள்டம் உறுதியளித்துள்ளார்.
தமிழகத்தின் பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி தொடங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மே மாதம் 2ஆம் வாரத்தில் இதற்கான பணிகள் தொடங்கலாம் என தெரிகிறது . விடைத் நான் இருந்தும் பணிக்கு போதிய பாதுகாப்பு வசதிகள் செய்ய வேண்டும் என ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
விடைத்தாள் திருத்தும் பணிக்கான சரியான தேதி தெரிந்தால் நன்றாக இருக்கும்
ReplyDeletePG TRB calferc eppoooo varum...
ReplyDeleteKandipa Varum ...but u prepare and ready to be cracking level. But last trb posting is bending. It may be after 6 months....but that time MLA election coming may 2021.
DeleteUr number sir
DeleteIntha year often varuma
ReplyDeleteWhat about 11th?
ReplyDeleteதிருப்பூர் போலவே கோவையிலும் தனியார் பள்ளி ஆசிரியர்களின் ஏப்ரல் மாத சம்பளத்தை உடனடியாக தருவதற்கும் உத்தரவிட்டால் நன்றாக இருக்கும் .
ReplyDeleteDindugal la poda Sollunga march April salary
ReplyDeleteWhen conducted for TRB polytechnic exam
ReplyDeleteMaybe July sister.
DeleteWhen will come exam dates
Delete