கல்லூரி தேர்வுகளை எப்போது நடத்தலாம் என உயர்க்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் ஆலோசனை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 2, 2020

கல்லூரி தேர்வுகளை எப்போது நடத்தலாம் என உயர்க்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் ஆலோசனை


கல்லூரி தேர்வுகளை எப்போது நடத்தலாம் என உயர்க்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார். ஊரடங்கு உத்தரவால் செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்ட நிலையில் தனியார் கல்லூரிகளை தனிமை வார்டுகளாக மாற்றப்பட்டுள்ளது. மேலும் இதுகுறித்து ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி