ஐயா
வணக்கம்.
மாண்புமிகு இதய தெய்வம் புரட்சி தலைவி அம்மா அவர்களால் சிறப்பாசிரியர்களுக்கு( ஓவியம், உடற்கல்வி , தையல், இசை) ஆகிய நான்குதுறையினருக்கு கடந்த 23.09.2017 ல்ஆசிரியர் தேர்வுவாரியம் போட்டி தேர்வை நடத்தியது இதில் ஓவிய துறையில் 327 இடங்களில் 80சதவீதம் 240 தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி ஆணை வழங்கப்பட்டு 6 மாதம் ஆகி இருக்கிறது மீதம் உள்ள 20சதவீதம் உள்ள தமிழ்வழி இட ஓதுகீடு மற்றும் சமுக நல துறை, மாநகராட்சிகளில்** தேர்ச்சி பெற்ற எங்களுக்கு வழக்கு காரணமாக தாமதமகிகொண்டு இருந்தது இருந்தாலும் அரசு தரப்பு (trb)மேல் முறையீடு செய்து வழக்கு வெற்றி பெற்றபிறகுசட்ட சபையில் தமிழ் வழி இட ஓதுகீடுக்கு தனிமசோதா (Go)கொண்டு வந்தற்கும் *தமிழக முதல்மைச்சர் மற்றும் கல்வி அமைச்சர் தங்களுக்கும் மிக்க நன்றி* யை தெரிவித்துகொள்கிறோம்வழக்கு முடிந்த சில நாட்களில் பணிஆணை கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் இருந்த போது கொரனாவால் மேலும் தாமதமாக ஆகிகொண்டு இருக்கிறது ஐயாதேர்வு எழுதி 3ஆண்டுகளை நெருங்கிய நிலையில்மிகுந்த மனஉளைச்சலுடனும் குடும்பத்தை நடத்த முடியாமல் தவித்து வருகிறோம்.
ஓவிய ஆசிரியர்கள் தையல் ஆசிரியர்கள் ( சமுக நல துறை, மாநகராட்சி) மற்றும் தமிழ்வழி இட ஒதுக்கீடு, ஓவிய ஆசிரியர்கள் தையல் ஆசிரியர்கள் ஆகியோர் காத்துகொண்டு இருக்கிறோம் எனவே ஐயா தாங்கள் எங்களுக்கு விரைவில் பணி ஆனை வழங்கி எங்கள் குடும்பங்களை காப்பாற்ற வேண்டுகிறோம்.எங்களை போலவே உடற்கல்வி ஆசிரியர்களும் பணிஆணை பெற காத்து கொண்டு இருக்கிறார்கள். எனவே பணிஆனைக்காக 3ஆண்டுகளாக காத்திருக்கும் சிறப்பாசிரியர்களுக்கு நல்லது செய்ய வேண்டுகிறோம் அய்யா. நன்றி ஐயா
நன்றி உடற்கல்வி ஆசிரியர்பணியிடம் நிரப்ப கேட்டதற்கு👍👌💐
ReplyDeleteஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் நிலைமை????
ReplyDeleteNeenga entha batch Sir
Deleteஎங்கள் மனதில் உள்ளதை அப்படியே சொல்லி இருக்கிறார்,,, செங்கோட்டையன் ஐயா எங்களுக்கு இதை பார்த்து எங்கள் பணி நியமனம் செய்யுங்கள்
ReplyDeleteவிரைவில் பணி நியமண ஆனை தரவேண்டுகிறோம்
ReplyDeleteகல்வி அமைச்சர் ஐயா அவர்களுக்கு வணக்கம். எங்களின் இந்த கோரிக்கை ஏற்று விரைவில் பணிநியமனம் செய்ய வேண்டும் என்று பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.
ReplyDeleteமிகவும் மிகவும் மிகவும் மிகவும் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன் ஐயா ,,,,,மன உளைச்சல் அப்படினா என்ன ?என்று 5 மாதங்களாக உணருகிறேன்,,,,,, ஐயா எங்களுக்காகவும் எங்கள் குடும்பத்திற்காகவும்,,,,எங்கள் இரு கைகளையும் கூப்பி உங்களுக்கு வணக்கம் தெரிவித்துக்கொளகிறோம்,,,,,பணி நியமனம் செய்தது கொடுங்கள் ஐயா,,,,,என்றும் உங்களுக்கு நன்றி உள்ளவர்களாக இருப்போம்
ReplyDeleteகல்வி அமைச்சர் ஐயா அவர்களுக் வணக்கம்.
ReplyDeleteதமிழ் வழி இட ஒதுக்கீடு மூலம்
நீயாமன முறையில் தேர்வு செய்யப்பட்ட எங்களுக்கு, பணி நியமனம் ஆணை வழங்கி எங்களின் வாழ்வாதாரம் சிறப்பாக அமைய இந்த கோரிக்கை ஏற்று கொள்ள வேண்டும் என்று வேண்டி கேட்டு கொள்கிறேன்.🙏🙏🙏
ஐயா,,,,தமிழ் வழியில் உள்ளவர்களுக்கு நல்ல வழி செய்யுங்கள் ஐயா.
ReplyDelete😭😭எங்களை நினைத்து செய்தி அனுப்பியவர்களுக்கு நன்றி
ReplyDeleteஐயா கருனை காட்டுங்கள்
ReplyDeleteகல்வி அமைச்சர் ஐயா அவர்களுக் வணக்கம்.
ReplyDeleteதமிழ் வழி இட ஒதுக்கீடு மூலம்
நீயாமன முறையில் தேர்வு செய்யப்பட்ட எங்களுக்கு, பணி நியமனம் ஆணை வழங்கி எங்களின் வாழ்வாதாரம் சிறப்பாக அமைய இந்த கோரிக்கை ஏற்று கொள்ள வேண்டும் என்று வேண்டி கேட்டு கொள்கிறேன்.
கல்வி அமைச்சர் ஐயா அவர்களுக்கு வணக்கம். ஓவியம் ஆசிரியர் பணிக்கு தேர்ச்சி பெற்று தமிழ் வழி இட ஒதுக்கீடு மூலம் தேர்வு செய்து இன்று வரை பணி நியமனம் செய்யாமல் இருப்பதால் எங்களின் வாழ்க்கை நிலை மோசமாக உள்ளது. எனவே தயவு செய்து விரைவில் பணி நியமன ஆணை வழங்கும் படி தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்
ReplyDeleteSenkoatayan aya idhiyam punidhamandhu iniku Naga nalla irrukom na adhuku aya tha karanam ... nermaiyanavar thangamanvar nam aya kavali kola veandam nanbarkaly kandipanga unga valvil deepam eatruvaru kojam porumaiya irrunga...
ReplyDeleteEppo sir nadakum TET 2013 17 19 la pass. But no posting. Life ah nenacha romba kaduppa irukku sir
DeleteNeenga avaruku nandri ullavarai irukeergal,,,,athu poandru nangalum irupom sir
DeleteBro neega kastam pattu unmaiya irrukinga kandipa god unga pakkam irruparu...100% nambunga 10 pasia langam irrukadhu perfect a tha irruku kandipa aya vali seiyuvaru naga uira koduthu padichom nermaiya pass panni ippa life settled agitom delay agadhuna oru reason irrukum
DeleteK brother thanks
Deleteசெங்கோட்டையன் sir la unga life style mari iruku nu theriyuthu good best of luck brother,,,,
Deleteஐயா கொரனா எங்களை கொன்று விடுமோனு பயமா இருக்கு ,,, பணி வழங்குங்கள்
ReplyDeleteகொரானா கொடூரம் முடிந்த பிறகு தான் பள்ளிகள் திறக்கப்படும்..
ReplyDeleteதற்போது பள்ளிகள் திறக்க வாய்ப்பு இல்லை என்று கல்வி அமைச்சர் ஏற்கனவே கூறியது உங்களுக்கு நினைவு இல்லையா?
மாணவர்கள் இல்லாமல் பூட்டி கிடக்கும் பள்ளிகளில் ஓவியம்.தையல்ஆசிரியர்கள் நியமித்தால் அரசுக்கு கொரானா காலத்தில் கூடுதல் நிதி சுமை..
இப்போதே பணி கொடுங்கள் அப்படினு சொல்ல வில்லை,,,,,எங்களை மறந்து விடாதீர்கள் என்று தான் கூறினோம்,,,நீங்களும் ஒரு ஓவிய ஆசிரியர் என்பதை மறந்து விடாதீர்கள்,,,,,யாராக இருந்தாலும் அவரவர் கஷ்டத்தை உணர்ந்து பேசுங்கள்,,,,நீங்கள் ஆறுதல் தர வில்லை என்றாலும் பரவாயில்லை,,,,,அரசுக்கு நீங்கள் மட்டும் தான் உன்மையானவர் போன்று பேச வேண்டாம்,,,,எங்களுக்கும் நிலைமை தெரியும் அண்ணா
Deleteநீங்கள் நியாயம் கிடைக்க போராடுபவர் என்று நினைக்கின்றேன்,,,,,அப்படி என்றால் தற்போது நாங்கள் மன உளைச்சலில் இருக்கின்றோம் என்பது உண்மை தானே அண்ணா,,,,எங்கள் இடத்தில் இருந்து பாருங்கள் அண்ணா
Deleteகல்வி அமைச்சர் ஐயா அவர்கள்
ReplyDeleteதமிழ் வழி இட ஒதுக்கீடு மூலம்
நீயாமன முறையில் தேர்வு செய்யப்பட்ட எங்களுக்கு, பணி நியமனம் ஆணை வழங்கி எங்களின் வாழ்வாதாரம் சிறப்பாக அமைய இந்த கோரிக்கை ஏற்று கொள்ள வேண்டும் என்று வேண்டி கேட்டு கொள்கிறேன்.
வழழ
ReplyDeleteசிறப்பு ஆசிரியர் பணி நியமனம் கேட்பவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படாதபொழுது உங்களுக்கு பணி நியமனம் வழங்குவார்களா என்பதை சிந்திக்க
ReplyDeleteபணி நியமன ஆணை தருமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்
ReplyDeleteEllarukum job conform agi salary vangitu irukinga so enga feel ungaluku puriyathu,,,,engaluku conform list a varala,,,,,summa puriyama comments podathinga,, , school open la ila nu engalukum theriyum,,,,,,
ReplyDeleteஎங்களின் கோரிக்கையை கல்விசெய்தி மூலமாக அரசு கவனத்திற்கு கொண்டு செல்கிறோம்
ReplyDeleteவெளியீட்ட கல்விசெய்திக்கு மிக்கநன்றியை பணிவோடு தெரிவித்துக்கொள்கிறோம்
👍👍👍👍👍👍
Deleteஐயா எங்களின் கோரிக்கையை ஏற்று விரைந்து பணிநியமனம் வழங்கும்படி
ReplyDeleteபணிவோடு வேண்டுகிறோம்
Anna thanks
Deleteகல்வி செய்தி,,,உரிமையாளர் பணியாற்றிய அலுவலகம் ஊழியர்கள் அனைவருக்கும் நன்றி நன்றி
ReplyDeleteSchool open agura varaikum salary vendam,,,but பணி நியமனம் அனைவரும் மட்டும் கொடுங்கள்.ipothaiku athu pothum,,,,job conform nu oru தைரியமாது கிடைக்கும்,,,,
ReplyDeleteEnga family a happy a irukum conform letter vantha,,,,
ReplyDeletePart-time teacher?
ReplyDeleteஐயா( tamil vazi)எங்களின் கோரிக்கையை ஏற்று விரைந்து பணிநியமனம் வழங்கும்படி
ReplyDeleteபணிவோடு வேண்டுகிறோம்
ஐயா,தேர்வு எழுதி மூன்று ஆண்டுகளாக காத்திருக்கும் எங்களுக்கு பணியானை கிடைக்க வழிவகை செய்ய வேண்டுமென்று மிகத் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.
ReplyDeleteஐயா, பணியானை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் எதிர்பார்த்திருந்து காத்துக் கிடக்கிறோம்...
ReplyDeleteகொரோனா காலத்தில் கஷ்டம் பெருஞ்சுமையாய் வாட்டுகிறது. விரைவில் எங்களுக்கு பணியானை கிடைக்க உதவி செய்யுமாறு மிகவும் தாழ்மையுடன் கேட்டுகொள்கிறாம்..
தமிழ் வழியில் படித்தவர்களுக்கு பணி நியமனம் செய்யுங்கள்
ReplyDelete