தமிழகத்தில் ( 26.06.2020 ) இன்று 3,645 பேருக்கு கொரோனா பாதிப்பு.
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர்களின் எண்ணிக்கை 74,622ஆக அதிகரிப்பு.
சென்னையில் இன்று ஒரே நாளில் 1,956 பேருக்கு கொரோனா தொற்று.
மேலும் அதிகமாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள மாவட்டங்கள்:
மதுரை - 190
வேலூர் - 148
செங்கல்பட்டு - 232
திருவள்ளூர் - 177
மாவட்ட வாரியான பாதிப்பு.( 26.06.2020 )
மாவட்ட வாரியாக இன்று குணமடைந்தவர்கள : 1358
இன்றைய உயிரிழப்பு : 46
.
ReplyDelete.
ReplyDeleteIthuku illaya sir oru endu
ReplyDeleteLockdown kadumai padutha vendum.
ReplyDeleteஊரடங்கு மட்டுமே தீர்வு அல்ல..
Deleteமாற்று மருத்துவத்தையும்,
மருந்துகளையும் அங்கீகரிக்க வேண்டும்..
மற்ற மாநிலங்கள்,மாவட்டங்கள்
(ஈரோடு,கோவை போன்றவை) செயல்படுத்திய நல்ல செயல்முறைகளை பின்பற்ற வேண்டும்...
மக்களின் பொருளாதார தேவைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும்..
மருத்துவர்,காவலர் உள்ளிட்ட களப்பணியாளர்களுக்கு போதிய பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க வேண்டும்...அவர்களை அடிக்கடி சோதிக்க வேண்டும்..
உடனுக்குடன் சோதனை முடிவுகளை வெளியிட வேண்டும்...
அனைத்து சந்தேக மரணங்களையும் கட்டாயம் சோதிக்க வேண்டும்..
சமூக சேவையாளர்களையும்,
தொண்டு நிறுவனங்களையும் பயன்படுத்த வேண்டும்..
நோய் பாதித்தவர்களுக்கு உளவியல் ஆலோசனையும்,
மற்றவர்களுக்கு விழிப்புணர்வையும் ஊட்ட வேண்டும்...
இவை எல்லாவற்றிற்கும் மேலாக அரசு மரணங்கள் மற்றும் நோயாளிகளின் எண்ணிக்கையை மறைக்காமல் வெளிப்படைத் தன்மையுடன் செயல்பட்டு அரசின் மீதான மக்களின் இழந்த நம்பிக்கையை முதலில் பெற வேண்டும்..
அப்போது நிச்சயம் இறைவன் நாடினால் கட்டுப்படுத்தலாம்..
டெட்பாடி கேரளாவை பார்த்து கற்றுக் கொள்ள வேண்டும்
ReplyDeleteஊரடங்கு மட்டுமே தீர்வு அல்ல..
ReplyDeleteமாற்று மருத்துவத்தையும்,
மருந்துகளையும் அங்கீகரிக்க வேண்டும்..
மற்ற மாநிலங்கள்,மாவட்டங்கள்
(ஈரோடு,கோவை போன்றவை) செயல்படுத்திய நல்ல செயல்முறைகளை பின்பற்ற வேண்டும்...
மக்களின் பொருளாதார தேவைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும்..
மருத்துவர்,காவலர் உள்ளிட்ட களப்பணியாளர்களுக்கு போதிய பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க வேண்டும்...அவர்களை அடிக்கடி சோதிக்க வேண்டும்..
உடனுக்குடன் சோதனை முடிவுகளை வெளியிட வேண்டும்...
அனைத்து சந்தேக மரணங்களையும் கட்டாயம் சோதிக்க வேண்டும்..
சமூக சேவையாளர்களையும்,
தொண்டு நிறுவனங்களையும் பயன்படுத்த வேண்டும்..
நோய் பாதித்தவர்களுக்கு உளவியல் ஆலோசனையும்,
மற்றவர்களுக்கு விழிப்புணர்வையும் ஊட்ட வேண்டும்...
இவை எல்லாவற்றிற்கும் மேலாக அரசு மரணங்கள் மற்றும் நோயாளிகளின் எண்ணிக்கையை மறைக்காமல் வெளிப்படைத் தன்மையுடன் செயல்பட்டு அரசின் மீதான மக்களின் இழந்த நம்பிக்கையை முதலில் பெற வேண்டும்..
அப்போது நிச்சயம் இறைவன் நாடினால் கட்டுப்படுத்தலாம்..
நம் செய்து கொண்டு இருப்பது நோயை பரப்பி கட்டு படுத்தும் திட்டம்.
ReplyDeleteமுதலில் சீனாவில் நோய் வந்த போது அனைத்து நாடுகள் அங்கே சென்று மருத்துவ உதவி செய்திருந்தால் ஒரு நாட்டில் நோயை தடுத்திருக்கலாம். அவரவர் நாட்டு மக்களை அழைத்து வராமல் மருத்துவ உதவி செய்திருக்கலாம்.
அப்படியே அழைத்து வந்தாலும் மக்கள் அடர்த்தி குறைவாக உள்ள பகுதிகளில் கல்லூரியில் தற்காலிக மருத்துவமனையாக மாற்றி ஒரே இடத்தில் சிகிச்சை அளிக்கலாம்.
அவரவர் சொந்த மாவட்டத்திற்கு அனுப்புவதால் தொற்று இல்லாத மாவட்டத்தில் பரவுகிறது.
திருமணத்திற்கு ஈ பாஸ் தவிர்த்திருக்கலாம்.
Mudiyala kai meeri poachu!
ReplyDeleteEllam mela irukiravan parthukkuvan!
ReplyDeletePart-time teacher ...job Full time pannuga
ReplyDeleteJoin pannum pothu temporary job nu thaane join panninga. Athum weekly 3 off day thaane.... Maranthutingala.....
DeleteKai meri pochu...edapadi enna pannuvaru.avaruku vantha kudumai
ReplyDelete