DEE - பொதுத்தேர்வு பணிகளுக்கு தொடக்கக் கல்வி இயக்ககத்தில் உள்ள ஆசிரியர்களை பயன்படுத்துதல் தொடர்பான இயக்குநரின் செயல்முறைகள்! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 4, 2020

DEE - பொதுத்தேர்வு பணிகளுக்கு தொடக்கக் கல்வி இயக்ககத்தில் உள்ள ஆசிரியர்களை பயன்படுத்துதல் தொடர்பான இயக்குநரின் செயல்முறைகள்!

கோவிட் - 19 தொற்று காரணமாக 10 ம் வகுப்பு அரசுப் பொதுத்தேர்வானது மாணவர்கள் அவர்கள் பயின்ற பள்ளியிலேயே பொதுத்தேர்வு எழுதலாம் என அரசால் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் பொருட்டு மாவட்டங்களில் அதிக எண்ணிக்கையில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

மேற்கண்ட காரணங்களினால், 10ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வுப்பணிக்கு ஆசிரியர்கள் அதிக அளவில் ஈடுபடுத்தப்பட வேண்டிய தேவை உள்ளது. எனவே , தொடக்கக் கல்வி இயக்ககத்தின் கீழ் பணிபுரியும் அலுவலர்கள் தலைமை ஆசிரியர்கள் / ஆசிரியர்களை 10ம் வகுப்பு மற்றும் பிற அரசு பொதுத் தேர்வுப் பணிக்கு தேவை ஏற்படும்பட்சத்தில் பயன்படுத்திக்கொள்ளலாம் என அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் தெரிவிக்கப்படுகிறது.

மேலும் தேர்வுப் பணியில் நடுநிலைப்பள்ளிகளில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு முன்னுரிமை வழங்கலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி