DEO சிக்கன் சுப்ரமணி கைது! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 1, 2020

DEO சிக்கன் சுப்ரமணி கைது!


திண்டுக்கல் கல்வி மாவட்ட அலுவலர் சற்று முன் விஜிலென்ஸில் அதிரடி கைது.

திண்டுக்கல் கல்வி மாவட்ட அலுவலர் திரு.சுப்பிரமணி தான் பள்ளிப்பார்வைக்கு செல்லும் இடமெல்லாம் சிக்கன் வருவல் மற்றும் மூளை வருவல் வேண்டும் என்று அடம் பிடித்து வாங்கி சாப்பிட்டு புகழ் பெற்றவர்

இன்று 8.6.20 பிற்கல் 1.30 மணியளவில் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியருக்கு ஊதியம் வழங்க 5000 இலஞ்சம் வாங்கிய போது இலஞ்ச ஒழிப்புத்துறை DSP மூலம் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்

இவருக்கு ஆசிரியர்கள் மத்தியில் சிக்கன் சுப்பிரமணி என்ற பட்டப்பெயர் உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.


1 comment:

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி