பொறியியல் தொழில்நுட்பக் கல்வி படிப்புக்கு மாணவர் சேர்க்கைக்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. மாணவர் சேர்க்கைக்கான கால அவகாசத்தை 3 வது முறையாக நீட்டித்து AICTE உத்தரவிட்டுள்ளது. செப்டம்பர் 15 க்குள் கலந்தாய்வை முடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது. பொறியியல் கலந்தாய்வை அக்டோபர் 20 வரை நீட்டித்து AICTE உத்தரவிட்டுள்ளது.
பொறியியல் தொழில்நுட்பக் கல்வி படிப்புக்கு மாணவர் சேர்க்கைக்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. மாணவர் சேர்க்கைக்கான கால அவகாசத்தை 3 வது முறையாக நீட்டித்து AICTE உத்தரவிட்டுள்ளது. செப்டம்பர் 15 க்குள் கலந்தாய்வை முடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது. பொறியியல் கலந்தாய்வை அக்டோபர் 20 வரை நீட்டித்து AICTE உத்தரவிட்டுள்ளது.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி