10 மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு வழங்கப்படும் மாற்றுச்சான்றிதழில் பிழை இருந்தால் இஎம் ஐ எஸ் இணையதளத்தின் வாயிலாக திருத்தம் செய்து கொள்ளலாம் என்று பள் ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் கடந்த வாரம் வெளியானது . தேர்ச்சி பெற்ற மாண வர்கள் கல்லூரிகளில் சேர ஆன்லைனில் விண்ணப்பித்து வருகின்றனர். தற்கா லிக மதிப்பெண் சான்றிதழ் விரைவில் வழங்க பள்ளிக் கல்வித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
10 மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு வழங்கப்படும் மாற்றுச்சான்றிதழில் பிழை இருந்தால் இஎம் ஐ எஸ் இணையதளத்தின் வாயிலாக திருத்தம் செய்து கொள்ளலாம் என்று பள் ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் கடந்த வாரம் வெளியானது . தேர்ச்சி பெற்ற மாண வர்கள் கல்லூரிகளில் சேர ஆன்லைனில் விண்ணப்பித்து வருகின்றனர். தற்கா லிக மதிப்பெண் சான்றிதழ் விரைவில் வழங்க பள்ளிக் கல்வித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
தேர்ச்சி பெறாத மாணவர்கள்க்கு. சிறப்பு மறுதேர்வு எழுதி உடனே காலேஜ் சேர வாய்ப்பு வழங்கப்பட்டுமா இந்த கலவியான்டில்.
ReplyDeleteதேர்ச்சி பெறாத மாணவர்கள்க்கு. சிறப்பு மறுதேர்வு எழுதி உடனே காலேஜ் சேர வாய்ப்பு வழங்கப்பட்டுமா இந்த கலவியான்டில்.
ReplyDelete