அரசு பள்ளிகளில் ஆசிரியர்கள் செல்போனை சுவிட்ச் ஆப் செய்யக்கூடாது! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 3, 2020

அரசு பள்ளிகளில் ஆசிரியர்கள் செல்போனை சுவிட்ச் ஆப் செய்யக்கூடாது!


கொரோனா வைரஸ் தொற்று பரவலை கட் டுப்படுத்தும் விதமாக , வரும் 31 ம் தேதி வரை 6 ம் கட்ட ஊரடங்கு அமலில் உள்ளது. இதனிடையே , கடந்த மே 18 ம் தேதி முதல் , 50 சதவீத பணியாளர்களு டன் பள்ளி கல்வித்துறை அலுவலகம் செயல்பட்டு வருகிறது. சுழற்சி முறையில் பணியாளர்கள் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் , தர்மபுரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கீதா , பள்ளி கல்வித்துறையில் பணியாற்றும் தலைமையாசிரியர்கள் மற்றும் அலுவலக பணியாளர்களுக்கு அனுப் பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது :





5 comments:

  1. Replies
    1. Mr unknown ne yegaluku against ah pandrom nu yegaluku negative ah comments potutu iruka thanks yena ivlo naal yegala pathi vara news la dha naga pesitu irudhom nee negative comments poda poda ipo yela news layum yegala pathi pesaraga ne venum nu indha velaya pandranu theriji pochi yega.yelarukum yega mela oru attention vara vaikara romba thanks mr unknown

      Delete
  2. வறுமையில் உள்ள இளம் வழக்கறிஞர்களுக்கு மாதம் ரூ. 3 ஆயிரம் உதவித்தொகை வழங்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு பிறப்பித்துள்ளார்.ஏன் தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு வழங்க வில்லை

    ReplyDelete
  3. En yarume private teachers pathi ninaika mataingaranga

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி