வடமதுரை கலைமகள் பள்ளி சாதனை
திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை கலைமகள் மேல் நிலைப் பள்ளி NMMS தேர்வில் மாவட்ட அளவில் அதிகமானோர் தேர்ச்சி ( 20 நபர்கள் )
திண்டுக்கல் மாவட்ட முதலிடம் P.தீபக் - 130
மாணவச் செல்வங்களுக்கு வருடம் 12000 ரூபாய் நான்கு வருடங்களுக்கு 48000 ரூபாய் தமிழக அரசு கல்வி உதவித் தொகையாக வழங்குகிறது
திறனாய்வு தேர்வில் தொடர் சாதனைக்கு உறுதுணையாக இருக்கும் ஆசிரியர்கள்
திரு S.K. செந்தில் குமார் ,திரு G. கருப்பையா
திருமதி கார்த்திகா, திருமதி சண்முகப்பிரியா
செல்வி பிரியங்கா, செல்வி மகாலட்சுமி
மற்றும் மாணவச் செல்வங்களுக்கும் பள்ளி நிர்வாகத்தினர் பாராட்டினர்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி