தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை -2020 க்கு பதிவு செய்யும் முறை
தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை -2020 ( TNEA - 2020 ) முழுமையாக இணைய வழி விண்ணப்ப பதிவாகவும் மற்றும் இணைய வழி கலந்தாய்வு சேர்க்கையாகவும் அமையும் , விண்ணப்பத்திற்கான தகவல்களைப் பதிவு செய்தல் , பதிவு செய்வதற்கான பணத்தைச் செலுத்துதல் , விருப்பமான கல்லூரி மற்றும் பாடப்பிரிவைப் பதிவு செய்தல் , தற்காலிக இட ஒதுக்கீட்டை ஏற்றல் அல்லது நிராகரித்தல் , முடிவு செய்யப்பட்ட இட ஒதுக்கீட்டு ஆணையை பெறுதல் ஆகிய அனைத்தும் இணையவழியாகவே நடத்தப்படும் . சான்றிதழ்கள் சரிபார்த்தல் ஒவ்வொரு மாவட்டத்திலுள்ள “ தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை உதவி மையத்தில் ” ( TFC ) இணைய வழியாக விண்ணப்பதாரர்கள் இல்லாமல் நடத்தப்படும் . விண்ணப்பதாரர்கள் எல்லா செயல்களையும் தங்கள் வீட்டிலிருந்தோ அல்லது வேறு எங்கிருந்து வேண்டுமாயினும் இணையதள வாயிலாக பதிவு செய்யலாம் . இணையதள வசதி இல்லாதவர்கள் , எல்லா சேவைகளுக்கும் தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை உதவி மையத்தை அணுகலாம் . அங்கு அவர்களுக்குத் தேவையான எல்லா சேவைகளும் கிடைக்கும் , முழுமையான இணையவழி கலந்தாய்வு கீழ்க்காணும் பல அடுத்தடுத்த கட்டங்களைக் கொண்டது .
1. விண்ணப்பம் பதிவு செய்தல்
2. சமவாய்ப்பு எண் ( Random Number ) உருவாக்குதல் ( by TNEA Authority )
3. அசல் சான்றிதழ்கள் பதிவேற்றம் செய்தல்
4. பொறியியல் சேர்க்கை உதவி மையத்தில் இணையவழியாக சான்றிதழ் சரிபார்த்தல் ( by TNEA Authority )
5. தரவரிசை வெளியிடுதல் ( by TNEA Authority )
6 , சேர்க்கைக்கான முன்பணம் செலுத்துதல்
7. விருப்பமான கல்லூரியையும் மற்றும் பாடப்பிரிவையும் பதிவு செய்தல்
8. குறிப்பிட்ட நாளில் தற்காலிக இட ஒதுக்கீடு செய்தல் ( by TNEA Authority )
9. இட ஒதுக்கீட்டை உறுதி செய்தல் ( by Candidate )
10. இறுதி ஒதுக்கீடு செய்தல் ( by TNEA Authority )
11. ஒதுக்கப்பட்ட கல்லூரியில் சேருதல்
விண்ணப்பதாரர்கள் மேலே உள்ள எல்லா விபரங்களையும் அவை செய்யப்பட வேண்டிய நாட்களையும் உரிய நேரத்தில் கவனித்து செயல்பட வேண்டும் . எல்லாவற்றுக்குமான முதற்படி , விண்ணப்பத்தை பதிவு செய்தல் அதை எவ்வாறு செய்வது என்பதை இந்த குறிப்பு விவரிக்கிறது.
TAMIL NADU ENGINEERING ADMISSION - 2020 - Counselling Process - Download here
தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை -2020 ( TNEA - 2020 ) முழுமையாக இணைய வழி விண்ணப்ப பதிவாகவும் மற்றும் இணைய வழி கலந்தாய்வு சேர்க்கையாகவும் அமையும் , விண்ணப்பத்திற்கான தகவல்களைப் பதிவு செய்தல் , பதிவு செய்வதற்கான பணத்தைச் செலுத்துதல் , விருப்பமான கல்லூரி மற்றும் பாடப்பிரிவைப் பதிவு செய்தல் , தற்காலிக இட ஒதுக்கீட்டை ஏற்றல் அல்லது நிராகரித்தல் , முடிவு செய்யப்பட்ட இட ஒதுக்கீட்டு ஆணையை பெறுதல் ஆகிய அனைத்தும் இணையவழியாகவே நடத்தப்படும் . சான்றிதழ்கள் சரிபார்த்தல் ஒவ்வொரு மாவட்டத்திலுள்ள “ தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை உதவி மையத்தில் ” ( TFC ) இணைய வழியாக விண்ணப்பதாரர்கள் இல்லாமல் நடத்தப்படும் . விண்ணப்பதாரர்கள் எல்லா செயல்களையும் தங்கள் வீட்டிலிருந்தோ அல்லது வேறு எங்கிருந்து வேண்டுமாயினும் இணையதள வாயிலாக பதிவு செய்யலாம் . இணையதள வசதி இல்லாதவர்கள் , எல்லா சேவைகளுக்கும் தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை உதவி மையத்தை அணுகலாம் . அங்கு அவர்களுக்குத் தேவையான எல்லா சேவைகளும் கிடைக்கும் , முழுமையான இணையவழி கலந்தாய்வு கீழ்க்காணும் பல அடுத்தடுத்த கட்டங்களைக் கொண்டது .
1. விண்ணப்பம் பதிவு செய்தல்
2. சமவாய்ப்பு எண் ( Random Number ) உருவாக்குதல் ( by TNEA Authority )
3. அசல் சான்றிதழ்கள் பதிவேற்றம் செய்தல்
4. பொறியியல் சேர்க்கை உதவி மையத்தில் இணையவழியாக சான்றிதழ் சரிபார்த்தல் ( by TNEA Authority )
5. தரவரிசை வெளியிடுதல் ( by TNEA Authority )
6 , சேர்க்கைக்கான முன்பணம் செலுத்துதல்
7. விருப்பமான கல்லூரியையும் மற்றும் பாடப்பிரிவையும் பதிவு செய்தல்
8. குறிப்பிட்ட நாளில் தற்காலிக இட ஒதுக்கீடு செய்தல் ( by TNEA Authority )
9. இட ஒதுக்கீட்டை உறுதி செய்தல் ( by Candidate )
10. இறுதி ஒதுக்கீடு செய்தல் ( by TNEA Authority )
11. ஒதுக்கப்பட்ட கல்லூரியில் சேருதல்
விண்ணப்பதாரர்கள் மேலே உள்ள எல்லா விபரங்களையும் அவை செய்யப்பட வேண்டிய நாட்களையும் உரிய நேரத்தில் கவனித்து செயல்பட வேண்டும் . எல்லாவற்றுக்குமான முதற்படி , விண்ணப்பத்தை பதிவு செய்தல் அதை எவ்வாறு செய்வது என்பதை இந்த குறிப்பு விவரிக்கிறது.
TAMIL NADU ENGINEERING ADMISSION - 2020 - Counselling Process - Download here
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி