கொரோனா முடிந்து, பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டால் தான் டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுகள் நடத்தப்படும் என்ற அரசுப் பணியாளர் தேர்வாணையம் வட்டாரங்களில் தகவல் வெளியாகி உள்ளது.
ஆண்டுதோறும் அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வுகள் ஜனவரி மாதம் துவங்கி அந்த ஆண்டின் இறுதிக்குள் குரூப் 1, குரூப்4, குரூப் 2 உள்ளிட்ட பல போட்டி தேர்வுகளை நடத்துவது வழக்கம். இதற்கான அட்டவணை ஆண்டு துவக்கத்தில் வெளியிடப்படும்.
இந்த ஆண்டு கொரோனா காரணமாக அரசுப்பணியாளர் தேர்வாணையம் சார்பில் தேர்வுகள் குறித்த அறிவிப்பு வெளியிடப்படவில்லை. இந்நிலையில் கொரோனா தாக்கம் குறைந்து பள்ளி, கல்லூரிகள் திறந்தபிறகே தேர்வுகள் நடத்துவது குறித்து முடிவெடுக்கப்படும் என அரசு பணியாளர் தேர்வாணைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
தேர்வுக்கு முன்னதாக புதிய தேர்வு அட்டவணை வெளியிடப்படும் என்றும் தகவல் வெளியாகியுள்ளன. ஆண்டுதோறும் அரசுப்பணியாளர் தேர்வாணையம் சார்பில் 10ஆயிரம் பேர் அரசுப் பணிகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு அனுப்பப்படுகின்றனர். தற்போதைய நிலையில் போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் ஆயிரக்கணக்கானவர்கள் தேர்வுகள் குறித்த அறிவிப்பு எப்போது வெளியிடப்படும் என காத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
ReplyDeleteஇதையாவது சரியா செய்வீர்களா?
செங்கோட்யைரிடம் பத்திரிக்கையளர் கேள்வி!
https://karumpalagaiseithi.blogspot.com/2020/07/blog-post_25.html
தமிழ்நாடு அரசு இந்த ஆண்டுக்கான தேர்வுகளை படிப்படியாக ரத்து செய்துவிட்டு முன்பு எடுத்த மதிப்பெண் அடிப்படையில் தேர்ச்சியை வெளியிட்டு வருகிறது.அதே போல் சென்ற வருடம் TNPSC தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு அடுத்த நிலையில் இருக்கும் குரூப்-1 குரூப்-2 குரூப்-4 உள்ளவர்களைக் கொண்டு இந்த ஆண்டிற்கான TNPSC காலியிடங்களை நிரப்பலாம்
ReplyDeleteபேராசை...
DeleteThalla epudi ipudillam😁😁😁😁
DeleteThayavu senchi iptila yosikkathinga...
DeleteHahaha
Deleteபொதுவ , பரிட்சை வையுங்க , அதுல காட்டலாம் நம்ம வேகத்த .
ReplyDeleteTet exam vaipeengala
ReplyDeleteAthu oru maanangetta exam. Thu.....
DeleteSeniority adipadila velai kodugalam..
ReplyDeleteBased on rank list in previous exams.
ReplyDeleteNew TNPSC maths channel for those who are preparing for the TNPSC exams
ReplyDeleteSUBSCRIBE and share it with your Friends
https://youtu.be/zyA31o80p0w