கடந்த 2013ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சிபெற்ற 80,000க்கும் மேற்பட்ட இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு இதுவரை எவ்வித பணிநியமன ஆணையும் வழங்காமல் தமிழக அரசு காலம் தாழ்த்தி வருவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
தகுதித் தேர்வில் வெற்றி பெற்றும் கடந்த ஆறு ஆண்டுகளாகப் பணி ஆணை வழங்கப் பெறாததால் அவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது. ஆசிரியர் பணி கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் முந்தைய பணியையும் பலர் துறந்து வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர். கொரோனா நோய்த்தொற்றுப் பரவலையொட்டி போடப்பட்டுள்ள ஊரடங்கில் இவர்களது குடும்ப நிலைமை மிகவும் பாதிக்கப்பட்டு வறுமையில் உழலும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
கடந்த ஆறு ஆண்டுகளில் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் பல்லாயிரம் பேர் பதவி உயர்வு மற்றும் ஓய்வு பெற்றதனால் ஏராளமான பணி வெற்றிடங்கள் உருவாகியும் தமிழக அரசு ஏன் இதுவரை அவற்றை நிரப்பாமல் வைத்துள்ளது என்ற கேள்வி எழுகிறது.
ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சிபெறும் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் தேர்ச்சி சான்றிதழ் ஏழு ஆண்டுகள் மட்டுமே செல்லக்கதக்கது என்ற விதியின் காரணமாக, 2013ல் வெற்றிபெற்றவர்களின் தேர்ச்சி தகுதியானது இந்த ஆண்டோடு முற்றுபெறும் நிலையில் உள்ளது. இறுதி ஆண்டும் கொரோனா ஊரடங்கில் பணி ஆணை வழங்கப்படாமலே முடிந்துவிடுமோ என்ற கவலை ஆசிரியப் பெருமக்களை மேலும் மனஉளைச்சலுக்கு ஆளாக்கியுள்ளது.
கல்லூரிப் பேராசிரியர்களுக்கான மத்திய-மாநில அரசுகள் நடத்தும் தகுதித் தேர்வுகளின் ( NET – SLET)தேர்ச்சி சான்றிதழானது, ஆயுட்காலம் முழுவதும் பணிநியமனம் செய்யப்படும் வரை செல்லத்தக்கதாக உள்ளது. ஆனால் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களின் தகுதித்தேர்வின் தேர்ச்சியானது ஏழாண்டுகள் மட்டுமே செல்லதக்கத்து என்பதும், அதிலும் கடந்த ஆறு ஆண்டுகளாக எவ்வித பணிநியமனமும் செய்யப்படவில்லை என்பது ஆசிரியப் பெருமக்களுக்கு இழைக்கப்படும் மாபெரும் அநீதியாகும்.
எனவே தமிழக அரசு, நாட்டின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் இடமாக விளங்கும் வகுப்பறைகளை வழிநடத்த காத்திருக்கும் ஆசிரிய பெருமக்களை இனியும் துன்பத்தில் ஆழ்த்தாது இனிவரும் அனைத்து இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணி நியமனங்களில் 2013 ஆம் ஆண்டுத் தகுதித்தேர்வில் வெற்றி பெற்ற ஆசிரிய பெருமக்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் பணிநியமன ஆணையை வழங்கி நிரப்பப்படாமல் உள்ள பணி வெற்றிடங்களை உடனடியாக நிரப்ப முன்வர வேண்டும். மேலும் கல்லூரி பேராசிரியர்களுக்கான தகுதித்தேர்வில் உள்ளதுபோல் தேர்ச்சி சான்றிதழ் செல்லுபடியாகும் காலத்தை ஆயுட்காலமாக மாற்ற வேண்டும் என்றும் தமிழக அரசை நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.
– சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
Thank you anna
ReplyDeleteஎங்கள் கோரிக்கையை ஏற்று இரண்டாவது முறை அறிக்கை வெளியிட்ட அண்ணன் சீமான் அவர்களுக்கு நன்றி! நன்றி! நன்றி!
Deleteநீங்கள் 2013 ம் ஆண்டு ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்று இன்று வரை பணிபெறாமல் வாழ்வாதாரத்தை இழந்து தவிப்பவரா?
களம் காண வாருங்கள்.
2013 ம் ஆண்டு ஆசிரியர் தகுதிதேர்வில் தேர்ச்சி பெற்ற நண்பர்கள் மட்டும் கீழ்கண்ட வாட்ஸ்அப் லிங்கின் மூலம் இணையவும்.
ம.இளங்கோவன்
மாநில ஒருங்கிணைப்பாளர்
வடிவேல் சுந்தர்
மாநில தலைவர்
2013 ம் ஆண்டு ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றோர் நலச்சங்கம்.
https://chat.whatsapp.com/L09JQqchg8oDYBDuUi7kv5
Ivan oru alu karuvapaya iva yaru oru ward number kuda illa ivana na nambi iniku vara oru election jaikala ivan solli nadakka pogudhu selladhu rasa vaipaya illa nee endha kalathiliyum jeika mata semman avargalay
DeleteOru counselor kuda iva illa...
DeleteThank you Seeman Anna :-)
ReplyDeleteசூப்பர்
ReplyDeleteநன்றி அண்ண...நல்லது நடக்கும் 2013க்கு....யாரும் கவலை கொள்ள வேண்டாம்....வெற்றி நம் பக்கம்.....
ReplyDelete17 19 udane case poduvom.
Delete13 batch ku eththa murai thaan posting podarathu luusungalaaaaa.....
DeleteCorrect
Delete2013 க்கு மட்டுமே posting போட வாய்ப்பு இல்லை,போடும் போது எல்லா batchum mix panni ,meritwise தான் போடுவாங்க.அதனால் யாரும் கவலை பட தேவையில்லை.அப்படியில்லாம ஒரு batch mattum போட்டால் ,நூற்றுக்கணக்கான பேர் case போடுவாங்க
DeleteYes bro
DeleteCorrect
Deleteநன்றி சீமான் ஐயா. ஸ்டாலின் சொன்னால் இன்னும் வலுப்பெறும். அவர் சொல்லவே இல்லை.
ReplyDeleteநீங்கள் அவரிடம் எடுத்து கூறி அறிக்கைபெறலாமே
Deleteஒகே
DeleteThankyou seeman sir.
ReplyDelete🙏🙏🙏🙏🙏🙏🙏
ReplyDeleteஉங்களுக்கு தெரிந்த 2013 டெட் தேர்வர்களுக்கு இந்த LINK ஐ அனுப்பி அவர்களை இந்த குழுவில் இணைய சொல்லவும்.
ReplyDeletehttps://chat.whatsapp.com/L09JQqchg8oDYBDuUi7kv5
மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள்
*2013 ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றோர் நல சங்கம்*
ஏன் 2013 என்று தனியாக பிரித்து பார்க்கிங்க 17,19 அனைவரும் ஒன்றே....
Deleteமிக்க நன்றி அய்யா,இருண்டு கிடக்கும் எங்கள் வாழ்வில் ஒளி ஏற்றுங்கள்...கணவன் இல்லை, இரண்டு பெண் பிள்ளைகள்,
ReplyDeleteமிக்க நன்றி அய்யா,இருண்டு கிடக்கும் எங்கள் வாழ்வில் ஒளி ஏற்றுங்கள்...கணவன் இல்லை, இரண்டு பெண் பிள்ளைகள்,
ReplyDelete17 la pass pannavanga kudathaan widow ah irukanga. Neenga mattum enna special ah madam..... Innum solla ponal 17 19 ku thaan 1st posting podanum
Deleteஅனைவரும் நலம் பெற வேண்டும்...
DeleteThank you semaan sir
ReplyDeleteThank u sir
ReplyDeleteThank you sir
ReplyDelete2017 also
ReplyDelete2013 Ellarukume posting poda mudiyuma 80000 vacancy iruka sari ennamo Nadakattum
ReplyDeleteவயது 43 10ஆம் வகுப்பு தேர்ச்சி 1993,12ஆம் வகுப்பு 1995, ஆசிரியர் பயிற்சி தேர்ச்சி 2006, வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு மூப்பு 25 ஆண்டுகள்,தகுதி தேர்வு தேர்ச்சி 2013 தாள்1 தாள்2,வாழ்வாதாரம் படுபாதாளம்...
ReplyDeleteவயது 43 10ஆம் வகுப்பு தேர்ச்சி 1993,12ஆம் வகுப்பு 1995, ஆசிரியர் பயிற்சி தேர்ச்சி 2006, வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு மூப்பு 25 ஆண்டுகள்,தகுதி தேர்வு தேர்ச்சி 2013 தாள்1 தாள்2,வாழ்வாதாரம் படுபாதாளம்...
ReplyDeleteஉங்கள் நிலைதான் நானும் என்ன செய்ய எதிர் கட்சி தலைவர் ஓர் அறிக்கை விட்டால் நடக்கலாம் அவர் வாயை திரக்கவே மாட்டேன் என்று உள்ளார் இறைவா உனக்கே சமர்பனம்
ReplyDeleteAyya seeman avarkaluku 2013 tet pass teacher sarbaka nalvalthukkal.
ReplyDeleteAvar sonnathum ungalukku posting pottuduvangalaaaa...
DeleteThank you sir
ReplyDeletereally great Seeman Anna thank you
ReplyDeleteநன்றிங்க சீமான் அன்ணா
ReplyDeleteThank you anna
ReplyDeleteThank you Seeman Anna
ReplyDeletehttps://youtu.be/PuQz7V5qVOY
ReplyDelete2013 ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற நண்பர்களுக்கு இந்த லிங்க் : ஒரு பார்வை
Deleteஎல்லாரும் 2013,2017 பிரித்துபேசாமல் ஒற்றுமையாக செயல்படுங்கள், நானும் தான் 2013, 2017 தாள்1 தாள்2 பாஸ்
ReplyDeleteCorrect bro
DeleteThank you sir
ReplyDeleteMe too..Pls do something sir..
ReplyDeleteஅண்ணா 2017 பாஸ் பன்னவங்க
ReplyDeleteThank you very much for your support sir.
ReplyDeleteஅண்ணன் சீமான் அவர்களுக்கு கோடான கோடி நன்றி 2013 TET தேர்ச்சி பெற்றோர் நலச்சங்கம்
ReplyDeleteSangam la iruka nanum kalagam onnu arampikaren
Delete2017 Tet asiriyar munnetra kalagam
கோடான கோடி நன்றி யேசப்பா.... கோடான கோடி நன்றி..... ஒரு வார்டு மெம்பர் தேர்தலில் கூட வெற்றி பெற முடியாத ஒருவரின் அறிக்கை ..., 2013 tet candidates.... contact pm Modi ji....
Deleteஇந்த அரசியல்வாதிகளுக்கு 2013 ல் தேர்ச்சி பெற்றவர்களை மட்டும் தான் தெரியுமா.மேலும் எம்பிளாயிமென்ட் சீனியாரிட்டி அடிப்படையில் ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பணி நியமனம் கிடைக்க வாய் திறக்க மாட்டார்களா ?!
ReplyDeleteThank you Sir
ReplyDelete80000 vacant Eruka?
ReplyDelete2017 Tet munnetra kalagam sarpaga kandanangalai therivithu kolgiren
ReplyDeleteFirst 2019 fill pannunga. Nann ponnu parthirukkan kalyanam pannala?
ReplyDeletePart time teacher posting conform panna oru vali pannuga seeman avargalay ungaluku naaga sariya irrupom...
ReplyDelete2013ku posting papaya?
ReplyDelete2017,2019ku posting potagala!
ReplyDeleteSry, 2013ku posting podalaya!
ReplyDeleteAlready near 15000 posting pottathu theriyatha,ithukooda thriyatha comment podura
Delete2017,2019posting potagala?
ReplyDeleteதே வாட்ச்சேர்த்துக்கொள்ளவும் 994388907.
ReplyDelete2013,2017,2019 என அனைத்திலும் தேர்ச்சி பெற்றவர்கள் தங்கள் குழந்தைகளை,தங்களுக்கு தெரிந்தவர்களின் குழந்தைகளை அரசு பள்ளிகளில் சேர்த்து மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க செய்வோம். கட்டாயம் நம் அனைவருக்கும் அரசு வேலை கிடைக்கும். நமக்குள் சண்டைகள் வேண்டாம்.
ReplyDelete2013 ஆம் ஆண்டு தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் பணி கிடைக்கவேண்டும் என்பதைக் கேட்டு அறிக்கை விடுவது சிறந்ததுதான். அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைந்துள்ளது ஏற்புடையதே . ஆனால் அதற்கு நிறைய காரணங்கள் உள்ளன.அவற்றைப் பேச விரும்பவில்லை. பள்ளிகளில் ஆசிரியர் மாணவர் விகிதம் மாற்றியதால் தான் பணியிடங்கள் உபரி என்று சொல்ல முதன்மையான காரணம்.விகிதாச்சாரம் மாற்றாமல் இருந்திருந்தாலே இந்நேரம் 2013 முடிந்து 2017 தேர்ச்சி பெற்றவர்களுக்கும் பணி வாய்ப்பு கிடைத்திருக்கும். எனவே அரசியல் தலைவர்களின் அறிக்கையில் ஆசிரியர் மாணவர் விகிதம் முன்பு இருந்தது போல் மாற்றி TET தேர்ச்சி பெற்ற பின் மீண்டும் ஒரு போட்டித்தேர்வு என்பதற்கான அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என்பதே சிறந்த அறிக்கையாக இருக்க முடியும் .
Delete13 ku eththana Time thaan posting podarathu.... Summa 13 13 nu sollikkittu....
Deleteஅரசு பள்ளி நிலைமை மாற அடுத்த அரசு வர வேண்டும். 234தொகுதியிலும் admk ku apposite ah கலம் காண்போம்
Deleteஅரசு பள்ளி நிலைமை மாற அடுத்த அரசு வர வேண்டும். 234தொகுதியிலும் admk ku apposite ah கலம் காண்போம்
Deleteநம்மால் முடிந்த வரை குழந்தைகளை அரசுப் பள்ளிகளில் சேர்க்க முயற்சி செய்ய வேண்டும் .
Deleteஇந்த வருடம் கண்டிப்பாக அரசுப்பள்ளி மாணவர் சேர்க்கை அதிகமாகும் நன்றி
http://www.youtube.com/c/MUNITNPSCTET
அ.இ .அ.திமுக தோற்கும் இது உறுதி
ReplyDeleteஇத்துடன் நாசமாக போவார்கள்
Yes very bad government.no vaccancy for last 7 years?
ReplyDeleteKalvi amaicharukku tet thervu endraal ennavendre theriyadhu.padithavargal vazhkai padikkadhavargal kaigalil
DeletePadithavargalin vazhkai padikadhavargalin kaigalil
ReplyDeleteTeacherku patichu tet pass panni .kevelapatum jenmam .yaralum thirvu illam irrkkum teachers very sad.
ReplyDelete2013 Tet pass Tamil 99 marks .தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு அரசு முன்னுரிமை அடிப்படையில் வேலை வழங்க வேண்டும்
ReplyDeleteஅப்படி எல்லாம் முன்னுரிமை வழங்க இயலாது...
DeleteThank you sir
ReplyDeleteடெட் கோமா நிலையில் உள்ளது
ReplyDeleteநன்றி அண்ணா... 99 2013 68.23 வய வேலை வேண்டும்..
ReplyDeleteஇந்த கொசு தொல்லை தாங்க முடியவில்லை.....2013 க்கு posting தானே.... சீமான் office la appointment order இருக்கும்.... போய் வாங்கி பணியில் சேரவும்.... முட்டா பசங்க...
ReplyDelete2021 ONWORDS TEACHER RECRUITMENT FULL EMPLOYMENT SENIORTY BASIS CONFIRM.
ReplyDeleteCURRENT NEW TN GOVT. DMK . DMK KOLKAI MUDIVU EMPLOYMENT SENIORITY. 100% EMPLOYMENT SENIORITY ONLY. PATHIVUMOOPU THANTHAI KALINGAR KARUNANEETHI AVARGAL.
ReplyDelete