மாணவர் சேர்க்கையினை பள்ளிகளில் அதிகரிக்க குழு அமைப்பு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 18, 2020

மாணவர் சேர்க்கையினை பள்ளிகளில் அதிகரிக்க குழு அமைப்பு.

சென்னை மாநகராட்சி பள்ளிகளில் மாணவர் சேர்க்கையினை அதிகரிக்க குழு அமைக்கப்படும் என சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்தார்.


ஒவ்வொரு பள்ளியிலும் தலைமையாசிரியர் தலைமையில் ஆசிரியர்கள் மூலமாக குழு அமைத்து மாணவர்கள் எண்ணிக்கையினை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

1 comment:

  1. தனியார் பள்ளிகளில் தான் மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்க குழு அமைப்பார்கள் இந்த அரசியல்வாதிகள்...

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி