பொதுவான தகுதித் தேர்வு வெளிப்படைத் தன்மைக்கு பெரும் ஊக்கமாக அமையும் என்று பிரதமர் மோடி டிவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். பொதுவான தகுதித் தேர்வு நடத்தப்படுவதன் மூலம் விலைமதிப்பற்ற நேரம் வளங்கள் மிச்சமாகும். மேலும் பொதுவான தகுதித் தேர்வு கோடிக்கணக்கான இளைஞர்க்கு வரப்பிரசாதமாக இருக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.
Aug 19, 2020
பொதுவான தகுதித் தேர்வு கோடிக்கணக்கான இளைஞர்க்கு வரப்பிரசாதம் - மோடி
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி