EPASS - "இனி இ-பாஸ் கட்டுப்பாடு கூடாது" : மத்திய அரசு அதிரடி! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 22, 2020

EPASS - "இனி இ-பாஸ் கட்டுப்பாடு கூடாது" : மத்திய அரசு அதிரடி!

மாநிலங்கள் இடையே மற்றும் மாநிலத்துக்குள் பயணிக்க இ-பாஸ் கூடாது என்று அனைத்து மாநில தலைமை செயலர்களுக்கும் மத்திய அரசு சார்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.


இது குறித்து அனைத்து மாநில தலைமை செயலர்களுக்கும் மத்திய உள்துறை செயலர் எழுதிய கடிதத்தில் நாடு முழுவதும் அறிவிக்கப்பட்டுள்ள 3ஆம் கட்ட ஊரடங்கு தளர்வுகள்படி, மாநிலங்கள் இடையே, மாநிலத்துக்குள் பயணிக்க எந்த கட்டுப்பாடும் விதிக்க கூடாது. மேலும் பயணத்துக்கென தனியாக அனுமதி, ஒப்புதல், இ பாஸ் போன்றவை கூடாது என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இதனையடுத்து தமிழக அரசு என்ன அறிவிப்பு வெளியிடும் என்ற எதிர்பார்ப்பு அனைவர் மத்தியிலும் ஏற்பட்டுள்ளது.

3 comments:

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி