தமிழகத்தில் கடந்த ஜனவரியில் நடந்த காவலர் தேர்வு முறைகேடு தொடர்பாக குழு அமைத்து விசாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. சீருடை பணியாளர் தேர்வாணையத்தில் 3 பேர் கொண்ட குழு அமைத்து விசாரிக்க உயர்நீதிமன்ற கிளை ஆணையிட்டுள்ளது. விசாரணை அறிக்கையின் படி 3 மாதத்தில் உரிய நடவடிக்கை எடுக்கவும் தேர்வாணையத்திற்கு உத்தரவிட்டுள்ளது
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி