முதன்மைக்கல்வி அலுவலக கண்காணிப்பாளர் கைது. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 28, 2020

முதன்மைக்கல்வி அலுவலக கண்காணிப்பாளர் கைது.

 

ராமநாதபுரத்தில் டி.என்.பி.எஸ்.சி. போலி பணி நியமன ஆணை தயாரித்த முதன்மைக்கல்வி அலுவலக கண்காணிப்பாளர் கண்ணன் 47 பணியில் சேர்ந்தவர்கள் உட்பட ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர். 



டி.என்.பி.எஸ்.சி. குரூப் -4 தேர்ச்சி பெற்றவர்கள் பள்ளிக்கல்வித்துறையில் காலி பணியிடங்களில் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் 43 இளநிலை உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான கலந்தாய்வு செப்.17, 18 ல் முதன்மைக்கல்வி அலுவலகத்தில் நடந்தது. 37 இடங்கள் நிரப்பப்பட்டன. 6 இடங்கள் காலியாக இருந்தன.மண்டபம் கல்வி மாவட்டம் சிக்கல் அரசு மேல்நிலைப்பள்ளியில் இரண்டு காலி இடங்களில் சிவகங்கையை சேர்ந்த பெண் ஒருவர் மட்டும் தேர்வு செய்யப்பட்டிருந்தார். 


மற்றொரு பணியிடத்தில் ராமநாதபுரம் சூரன்கோட்டை காலனி வலம்புரி நகரை சேர்ந்த ராஜேஷ் 32 பணியில் சேர்ந்தார்.ராஜேஷின் பணி நியமன ஆணை மீது சந்தேகம் அடைந்த தலைமை ஆசிரியர் ஜெயக்குமார் ஆய்வு போது போலி உத்தரவு என்பது தெரிந்தது. இதுகுறித்து முதன்மைக் கல்வி அலுவலர் புகழேந்தியிடம் தெரிவித்தார். அவர் மாவட்ட எஸ்.பி. கார்த்திக்கிடம் புகார் அளித்தார்.மாவட்ட குற்றப்பிரிவு டி.எஸ்.பி. திருமலை விசாரித்தார். 


அதிகாரி கைது

போலி பணி நியமன ஆணை தயாரித்த முதன்மைக்கல்வி அலுவலக இருக்கை கண்காணிப்பாளர் (டெஸ்க் சூப்பிரண்டு) மென்னந்தி கிராமத்தை சேர்ந்த கண்ணன் பரமக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் உதவியாளராக பணியாற்றும் எஸ்.காவனுாரை சேர்ந்த கேசவன் 45, ராஜேஷ் 32, பாம்பன் பள்ளியில் சேர்ந்த பரமக்குடி அண்ணாநகர் கலைவாணன் 26, கரையூர் பள்ளியில் சேர்ந்த சதீஷ்குமார் 33 ஆகிய ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர்.ஆர்.எஸ்.மங்கலம் பள்ளியில் பணியில் சேர்ந்த மண்டபத்தை சேர்ந்த மனோஜ் தலைமறைவானார். அவரை தேடி வருகின்றனர்.-----போலி ஆணை தயாரித்தது எப்படிஉண்மையான பணி நியமன ஆணையில் பெயரை மட்டும் பேப்பர் வைத்து மறைத்து வேறு பெயரை சேர்த்துள்ளனர். டி.என்.பி.எஸ்.சி. தேர்வு பட்டியலில் பெயர் இல்லாவிட்டாலும் முதன்மைக் கல்வி அலுவலரின் பணி நியமன ஆணை உத்தரவின் மூலம் ஆவணங்களை திருத்தியமைக்க திட்டமிட்டுள்ளனர். இதற்காக பல லட்ச ரூபாய் கைமாறியுள்ளது.இதே போல் முந்தைய ஆசிரியர் தகுதி தேர்வுகளிலும் குளறுபடி நடந்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. எனவே இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரித்தால் பல முறைகேடு வெளிச்சத்திற்கு வரலாம் என கல்வித்துறையினர் தெரிவித்தனர்.

7 comments:

  1. First computer science trb ah visariga cbcid kita koduthu court la oru camera records kuda submit agala

    ReplyDelete
  2. *2013 ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றோர் நலச்சங்கம்:*

    *ஒன்றிணைவோம்*
    *பணி பெறுவோம்*


    *தொடர் காத்திருப்பு போராட்டம்*

    *விரைவில்.....*

    *1.மாநில ஒருங்கிணைப்பாளர்: திரு.ம.இளங்கோவன்.* *8778229465*

    *2.மாநிலத் தலைவர்: சு.வடிவேல் சுந்தர் - 8012776142*

    *3 மாநில செயலாளர் திருமதி.சொ.சண்முகப்ரியா*

    *4.மாநில பொருளாளர்: திரு.பெ.ஹரிஹரசுதன்.*
    *9865282328*
    *7373739875*

    *5.மாநில பொறுப்பாளர்: திரு.த.ஏகாம்பரம் 8610930672*

    *6.மாநில ஊடகப்பிரிவு செயலாளர்: திரு. சி.சிவக்குமார்-9442844451*

    *7.மாநில ஆலோசகர் : திரு.ச.அன்பரசு-9443756267*

    *8.மாநில தகவல் தொழில்நுட்பப் பிரிவு செயலாளர்: திரு.நெ.இரா.முருகன்- 9047647789*

    *9.மாநில அமைப்பாளர் : திரு.சொ.ஸ்ரீதர்-9788655537*

    *10.திரு.மு.நாகூர் மீரா - மாநில செய்தித் தொடர்பாளர்.*
    *9791232259*




    *மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள்& துணை ஒருங்கிணைப்பாளர்கள்*

    *1.ஈரோடு*

    *ம.தினேஷ்பாபு - -9942919875*
    *மா.சுந்தர் 6381857100*
    *கா.மா.பாலு 8610113283*
    *ர.வடிவேல்9865953488*


    *2.விழுப்புரம்*.

    *திரு.அ.குமரவேல் - -9843373788*
    *பா.தயாநிதி 9688162440*

    *3.தஞ்சாவூர்*

    *திரு.ரெ.மகேஸ்வரன் - * *9865804970*


    *4. திருச்சி*

    *திரு.ஆ.வடிவேல் - 9865980025*
    *ச.ஸ்டீபன்9943200550*
    *ப.செந்தில்குமார் 9585457246*
    *பிரபாகரன் 9486060246*


    *5.தேனி*
    *திரு.பா.இரஞ்சித்குமார் .*
    *9655160595*

    6. *திருவாரூர்*

    *திரு.தென்னரசு - .* *9751102497*

    *7.சிவகங்கை*

    *திரு.ம.அன்புமணி - - 9047929119*
    *சு. சுரேஷ்குமார் 6382652464*
    *கி வீரபாண்டி 9629306076*

    *8 வேலூர்*

    *திரு.ஏ.கார்த்தி- 7502017428*

    *9.நெல்லை*

    *திரு க.பேச்சிமுத்து .* *9442330817*

    *10.நாமக்கல்*

    *திரு.அ.மிதுன் சக்கரவர்த்தி.* *9698048457*

    *11.விருதுநகர்*

    *திரு.கு. முருகேசன்* *9500959482*

    *12பெரம்பலூர்*

    *திரு.ந.குமரன் - 9944524724*
    *அ. சகாதேவன் 9942833024*

    *13.கோவை*

    *திரு.L.மோகன்ராஜ 9790682172*

    *14.சேலம்*

    *திரு.வ.செ.பிரகாஷ் - - 8248062297*
    *மணிகண்டன் 9942972622*

    *15.நாகப்பட்டினம்*
    *திரு.து.ரமேஷ் .9789676737*
    *மணிமாறன் 9842588278*

    *16.தென்காசி*

    *திரு.து. ராஜேந்திரன் - 8870256264*

    *17.கள்ளக்குறிச்சி*

    *திரு.ச.அன்பரசு. 9443756267*
    *S.ராஜா.9080617186*

    *18.இராமநாதபுரம்*

    *திரு.த.முருகேசன்* *7539989208*

    *19திண்டுக்கல்*

    *திரு.குருபரமேஸ்வரன்* *9894492499*
    *சதிஷ்குமார் 8838219135*

    *20.இராணிப்பேட்டை*

    *திரு.கோ. தேவராஜன்* *9025840825*
    *8667360441*
    *திரு.ம.ல. வேல்முருகன் 9047617144*

    *21 கிருஷ்ணகிரி*

    *திரு.த.போர்மன்னன் 9787534053*
    *திரு.விவேகானந்தன் 6379928852*

    *22 மதுரை*

    *திரு.ம.இளங்கோவன் - 8778229465*

    *23.புதுக்கோட்டை*

    *திரு. சு.வடிவேல் சுந்தர் * *8012776142*

    *24.தர்மபுரி*

    *மு. பிரகாசம் 9787374420*
    *திரு.மு.எழிலரசன் - 9159832311*
    *மு.சிவன் 9786002027*
    *இரா.சரவணன் 9787808825*
    *ஆ. அன்பரசன் 9600478375*



    *25 திருவண்ணாமலை*

    *வெ.புருசோத்தமன் 9786170765*
    *மு.பெரியார் 9500842230*
    *மா.இராமராசு 9952439500*
    *திரு.ஜோ.சிரஞ்சீவி -.9943415926*


    *26.தூத்துக்குடி*

    *திரு.முனீஸ்வரன் - 8608843304*

    *27.திருவள்ளூர்*

    *திரு.பா.சிவக்குமார் 8012218500*

    *28 அரியலூர்*

    *திரு. ராஜ் 9688420718*
    *திரு.இளையராஜா*
    *8940266639*

    *29.கரூர்.*

    *திரு.பார்த்திபன்.*
    *9790074836*

    *30 திருப்பூர்*
    *திரு. ராஜேஷ்9080326833*


    *31காஞ்சிபுரம்*

    *செ.ரவிவர்மன்9884987851*
    *சிதம்பரம்9791570511*

    *2013 ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றோர் நலச்சங்கம்.*

    ReplyDelete
  3. இந்த அரசு தேர்வு வைப்பதே இது போல் ஊழல் செய்வதற்குதான்...

    ReplyDelete
  4. TNPSC G1,G2,G4 முறைகேடுகள் TRB முறைகேடுகள் என்ன ஆச்சு???????....?

    ReplyDelete
  5. Pgtrb 2017 la kooda corruption nadanthathu nnu sonnanga....enna aachi..???

    ReplyDelete
  6. அந்த லகுட பாண்டியனின் நெற்றியில் பிச்சைக்கார கபோதி என்று பச்சை குத்திவிட வேண்டும்.

    ReplyDelete
  7. கவுர்மென்ட் தான் வேலை தரல...
    வேலை தந்த மகான ஏன் கைது பண்றீங்க? !

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி