மனமொத்த மாறுதலுக்கான விண்ணப்பத்தினை உரிய தலைமையாசிரியரின் வழியாக சார்ந்த முதன்மைக் கல்விஅலுவலரிடம் விண்ணப்பிக்கலாம் . ஆனால் பொது மாறுதல் கலந்தாய்வு குறித்து அரசு ஆணை பெறப்பட்ட பிறகே விண்ணப்பம் பரிசலிக்கப்படும் . - பள்ளிக்கல்வி துறை அரசானை எண் .101 நாள் .18.05.2018 ன் படி , சார்ந்த முதன்மைக்கல்வி அலுவலர்களே மனமொத்த மாறுதல் வழங்கலாம் என அனுமதிக்கப்பட்டுள்ளது பொது மாறுதல் கலந்தாய்வுக்கான அரசு ஆணை பெறப்பட்டு முன்னுரிமைகள் குறித்து அறிவுரைகள் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகளின் விண்ணப்பம் பரிசீலிக்கப்படும்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி