அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5% இடஒதுக்கீடு தரும் மசோதா இன்னும் ஆளுநரின் பரிசீலனையில் உள்ளது என ஐகோர்ட் கிளையில் அரசு தரப்பு வழக்கறிஞர் தகவல் தெரிவித்துள்ளார். ஆளுநருக்கு நீதிமன்றம் உத்தரவிட இயலாது; காலக்கெடு விதிக்கவும் முடியாது எனவும் அரசு தலைமை வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். உள் இடஒதுக்கீடு தொடர்பான அரசு வழக்கறிஞர் பதிலை கேட்டு நீதிபதி கிருபாகரன் கண்ணீர் விட்டு அழுதார்
நீதி அரசர்களில் சிறந்தவர்.
ReplyDelete💐👌
இந்த நூற்றாண்டின் சிறந்த நீதிபதிகளில் நீதியரசர் கிருபாகரன ஐயா அவர்களும் ஒருவர். வாழ்த்துகள் sir.
ReplyDeleteதமிழர்களுக்கு பாதிப்பாக இருந்தால் ஆளுனரும் உச்ச நீதிமன்றமும் உடனடியாக முடிவெடுப்பார்கள்.மற்றபடி?
ReplyDeleteIvar kadavulukku ramanan avar.
ReplyDeleteNeethisariyagairundha.Alunarilla.yarallumthaadukkamudiyathu.
ReplyDeleteஒரு நீதிபதி யால் கண்ணீர் தான் விடமுடியும் என்றால் இன்னும் நீதிபதியை தாண்டி அதிகாரம் இருக்கிறதா?. இது நாட்டுக்கு ஆபத்து என்பது என் கருத்து.
ReplyDeleteYes! It's true
Delete