அம்பேத்கர் சட்டப் பல்கலையில், மூன்றாண்டு படிப்புக்கான விண்ணப்ப பதிவுக்கு, அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
பல்கலையின் பொறுப்பு பதிவாளர், ரஞ்சித் உம்மன் ஆபிரஹாம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலையின் இணைப்பில் உள்ள, அரசு சட்ட கல்லுாரிகள், பல்கலை வளாகத்தில் செயல்படும் சீர்மிகு சட்டப் பள்ளி ஆகியவற்றில், மூன்றாண்டு எல்.எல்.பி., மற்றும் எல்.எல்.பி., 'ஹானர்ஸ்' படிப்புகளுக்கு விண்ணப்பங்கள் வழங்கப் படு கின்றன.இதற்கான கடைசி தேதி நவம்பர், 18 வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. எனவே, இதுவரை பெறாதவர்கள், விண்ணப்பம் பெற்று சமர்ப்பிக்கலாம்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி