தேவையான அளவில் ஆசிரியர்கள் நியமிப்பதற்கான பணிகள் நடைபெற்று கொண்டிருக்கிறது. பணி நியமனங்களின் போது பலர் வழக்கு தொடர்வதால் நியமனங்கள் தாமதமாகிறது.
அதனை தவிர்த்தால் அவர்கள் விருப்பத்திற்கு ஏற்ப காலி பணியிடங்களை நிரப்புவதற்கு அரசு தயாராக உள்ளது என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறினா
பணியிடங்களை நிரப்பும்போது பலர் நீதிமன்றங்களை நாடுவதால் நியமனங்கள் தாமதமாகிறது என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டையில் 4 மாவட்டங்களில் உள்ள தனியார் பள்ளிகளுக்கு தொடர் அங்கீகார ஆணை வழங்கும் விழா நடைபெற்றது.
இதில், பங்கேற்ற பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் பல்வேறு பணிகளை, நாடே வியக்கும் வகையில் நிறைவேற்றி வருகிறார்கள்.
ஒவ்வொரு துறையிலும் தமிழ்நாடுதான் முன்னோடி மாநிலமாக திகழ்கிறது.
தமிழ்நாட்டின் நல்ல சூழலால் தொழில் முதலிட்டாளர்களின் வருகை அதிகரித்துள்ளது.
இயற்கை கூட குறிப்பிட்ட காலத்தில் மழையைப் பெய்து டெல்டா மாவட்டங்களில் உணவு உற்பத்தி அதிகரிக்க வழிவகையாக அமைந்துள்ளது. முதல்வரின் காலம் பொற்காலமாக அமைந்திருக்கிறது.
கல்வித்துறையில் பல்வேறு திட்டங்களை தமிழக அரசு நிறைவேற்ற இருக்கிறது. 7,500 பள்ளிகளுக்கு ஸ்மார்ட் கிளாஸ் கொண்டு வருவதற்கும், 80 ஆயிரம் ஸ்மார்ட் போன்கள் வழங்குவதற்கும், 8027 பள்ளிகளுக்கு அட்டல் டிக்கரிங் லேப் வழங்குவதற்கும் தயாராக உள்ளது.
Beo results when will come if anyone knows please tell
ReplyDeleteContact me 9790176730.
DeleteIm also waiting
who r u??
Deleteபணியிடங்கள் எங்க போட்டீங்க தாமதமாக/நாளுக்கு ஒரு அறிக்கை விடுறீங்க அவ்வளவுதான். இது எங்களுக்கு பழகிப்போச்சு ஸ்ஸ்ப்பபா.
ReplyDeleteவாயை வைத்து சும்மா இருக்க முடியுமா?
ReplyDeleteவருகிற சட்ட மன்ற தேர்தலுக்குள் ஆசிரியர் தகுதி தேர்வில் பணி நியமனம் பண்ண வில்லையானால் உன் உயிருக்கு ஆபத்து கண்டிப்பா உண்டு
ReplyDelete😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁
Deleteவருகிற சட்ட மன்ற தேர்தலுக்குள் ஆசிரியர் தகுதி தேர்வில் பணி நியமனம் பண்ண வில்லையானால் உன் உயிருக்கு ஆபத்து கண்டிப்பா உண்டு
ReplyDeleteநீதிமன்றம் கூறியும் நீங்க பணி நியமனம் பண்ணாததால நீதிமன்ற அவமதிப்பு வழக்கு நடக்குதே அது உங்கள் காதுக்கு வரவில்லையா mr மினிஸ்டர். (சும்மா ஏதாவது சப்ப காரணம் சொல்லாதீங்க mr மினிஸ்டர்)
ReplyDeleteசும்மா வழக்கு போடுகிறோம் என்று எங்களை குறை கூறாதீர்.தாங்கள் சரியான முறையில் பணி நியமனம் செய்திருந்தால் ஏன் அவர்கள் நீதிமன்றத்திற்கு செல்கிறார்கள்?
ReplyDeleteSuper sir.That is true sir.
DeletePart time teachers ku help panuga
ReplyDeleteComedy Teachers
DeleteGetting money for posting so its not follow currect norms illical sellection list afected canditate going to the court its rule all mister speek froud
ReplyDeleteஐயா அவர்களை தப்பா பேசாதீங்க.... உடனே ஒருவன் mail I'd collect பண்ணி ஐயா விடம் புகார் அளித்து விடுவான்...
ReplyDeleteWhen will PGTRB calfare
ReplyDeleteNo chance
DeleteRajesh Neenga exam ku continuous ah prepare pannunga. Yaaar solrathaium kekathinga. Conform Pgtrb callfer irukku election ku munnadi...
Deleteசெல்லிட்டாாில்ல.....நாளையே வந்துடும்..... ஒ௫தேர்வேஇன்னும் முடியல ௮திலும் பல வழக்குகள் இ௫க்கு...
DeleteRajesh sir study well kandipa pg trb undu. Nan 2017 examku 2 yr prepare panen so padinga. All the best
DeleteFriends Don't waste u r mony
Delete8 வது படிச்சிட்டு நீ minister ah இருக்குற?டெட்ல பாஸ் பன்னிட்டு நாங்க என்ன மயிருக்குடா கூலியா இருக்கனும் படவா!
ReplyDeleteஇவன் பேச்ச இன்னுமா நம்பனும் உலகத்தில் 1 நெம்பர் டுபாக்கூர் எதாவது வேலைய பாப்போம்.
ReplyDeleteAge limit cancel auguma
ReplyDeleteAgum nanba
ReplyDeleteEthanai exam elutharadu, ellam waste, nammala muttal akuranga
ReplyDeleteUnga tet vendam, engaluku velaim venam
Delete2020 in semmmma comedy very high light
Deleteஆமா இல்லாட்டினா மட்டும் பணிநியமனம் வழங்கிட்டு தான் வேற வேலய பாப்பாரு. சொரி புடிச்ச மொன்ன நாயி
ReplyDeleteஉங்களுக்கு முதல்ல தேர்வு வைக்கனும்டா.
சத்தியமா 2017,19 Tet pass பண்ணவங்களோட பாவம் உன்னயும் உன் குடும்பத்தையும் உன் கட்சியயும் சும்மா விடாதுடா.
Students voda life part time teachers kaila tha irruku
ReplyDeleteSemma comedy
ReplyDeleteஏன் வழக்கு போடுகிறார்கள். நீதி மன்ற உத்தரவுகளை மதிக்காத துறைகளில் முதன்மையாக கல்வித்துறை இருந்து வருவதை சரி செய்து விடவும்.
ReplyDelete