TET, CTET தேர்வில் தேர்ச்சி பெற்ற 8000 ஆசிரியர்கள் ராணுவ பப்ளிக் பள்ளி காலிபணியிடங்களில் நிரப்புவதற்கான அறிவிப்பு! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 10, 2020

TET, CTET தேர்வில் தேர்ச்சி பெற்ற 8000 ஆசிரியர்கள் ராணுவ பப்ளிக் பள்ளி காலிபணியிடங்களில் நிரப்புவதற்கான அறிவிப்பு!

 



இந்தியா முழுவதும் செயல்பட்டு வரும் 137 ராணுவ பப்ளிக் பள்ளிகளில் காலியாக உள்ள 8000 ஆசிரியர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் 24க்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

 

மொத்த காலியிடங்கள்: 8000


பதவி: Post Graduate Teacher (PGT)

பதவி: Trained Graduate Teacher (TGT)

பதவி:Primary Teacher (PRT)


வயதுவரம்பு: 01.04.2019 தேதியின்படி 40க்குள் இருக்க வேண்டும்.


தகுதி: சம்மந்தப்பட்ட பாடப்பிரிவுகளில் 50 சதவீத மதிப்பெண்களுடன் இளங்கலை, முதுகலை பட்டத்துடன் பி.எட் முடித்திருக்க வேண்டும்.


அனைத்து விண்ணப்பத்தாரர்களும் CTET, TET தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.


தேர்வு செய்யப்படும் முறை: APS அமைப்பால் நடத்தப்படும் ஸ்கிரீன் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.


 தேர்வு நடைபெறும் தேதி: நவம்பர் 17, 18 தேதிகளில் நடைபெறும்.


தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் தேதி: 03.12.2018


விண்ணப்பக் கட்டணம்:ரூ.500. இதனை ஆன்லைன் மூலம் செலுத்தலாம்.


விண்ணப்பிக்கும் முறை: www.aps-csp.in என்ற வலைத்தளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.awesindia.com என்ற வலைத்தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.


விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 24.10.2018

17 comments:

  1. Exam date 17. , 18. ah. 21. 22 ah.
    Exam fees 500 mattum theliva erukku

    ReplyDelete
  2. Tamil Nadu government oru posting podamattikira ga

    ReplyDelete
  3. தமிழ் போஸ்டிங் உண்டா

    ReplyDelete
  4. இந்த அதிமுக அரசு எப்பொழுதெல்லாம் ஆட்சிக்கு வருகிறார்களோ அப்போதெல்லாம் பணி நியமனத் தடைச் சட்டம் இயற்றி 5 வருடத்தைக் கடத்துவார்கள். வாழ்வில் படித்தவர்களுக்கு 5 வருடங்கள் இவர்களால் வீணாகிவிடும் ஒவ்வொருமுறையும். தற்போது பத்தாண்டுகளாக இவர்கள் வந்து உட்கார்ந்துகொண்டு பணி நியமனத் தடைச்சட்டம் கொண்டுவராமல் மத்திய அரசின் வழிகாட்டுதல்களோடு பல்வேறு துறைகளிலும் பணியிடங்களைக் குறைத்தார்கள். இப்படி குறைக்கும் போது ஏழைகளின் வாழ்வாதாரத்தை பெரும்பாலும் உயர்த்தும் வேலைவாய்ப்பு பறிக்கப்பட்டு வயதும் உயர்ந்து கொண்டே செல்கிறது. இப்போது வயதை 40 என்று நியமிக்கும் போது 30 வயதில் இவர்களின் ஆட்சி ஆரம்பம். தற்போது பத்தாண்டு கடந்து 40 வயது ஆனதும் இவர்களின் ஆட்சியில் தான். 7 ஆண்டுகளாக பணியிடங்கள் நிரப்பப்படவில்லை. அப்படியே பணியிடங்கள் அறிவித்தாலும் அவற்றில் குளறுபடி செய்து வழக்குப் பதியச் செய்து அந்த பணியினை நிறுத்தி வைத்துவிடுவார்கள். எங்கும் தொகுப்பூதியம் என்று கொண்டுவந்து கொத்தடிமைகளை உருவாக்கியவர்கள் இவர்கள் தான். படித்தவர்கள் சிந்தித்து உணரவேண்டும்.

    ReplyDelete
  5. CTET then TET இரண்டிலுமே pass பன்னிருக்கணுமா அல்லது எதாவது ஒன்று மட்டுமா

    ReplyDelete
  6. Don't Try for this. Past 7 years they are announcing vacancies2000,4000,8000,10000 then Pimbiliki Piyabi than
    Please save your application rs 500
    Exam travel expenses 2500
    Interview expenses. 5500
    Recruitment ? Pimbiliki Piyabi

    ReplyDelete
  7. Ithu oru fake job, pathu paida use ila. Andha schools elame private schools. Summa exam vechu emathi kasu sambarikiranunga.... Yarum emarathinga.... Last year i wasted money.

    Army welfare Association is a private organization for army people. Others cant get job

    ReplyDelete
  8. Hai i am tamil major. Tet pass in 2013.any chance.

    ReplyDelete
  9. Yaaru da evan ella edathileyum 2018 nnu pottukkaan?

    ReplyDelete
  10. Yaaru da evan ella edathileyum 2018 nnu pottukkaan?

    ReplyDelete
    Replies
    1. Notification mathamale potrukan... All he need is 500 rupees money.

      Delete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி