நிவர் புயல்: மருத்துவக் கலந்தாய்வு ஒத்திவைப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 23, 2020

நிவர் புயல்: மருத்துவக் கலந்தாய்வு ஒத்திவைப்பு


 நிவர் புயல் காரணமாக நாளை (செவ்வாய்க்கிழமை) நடைபெறவிருந்த மருத்துவக் கலந்தாய்வு 30-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது.


நிவர் புயல் காரணமாக போக்குவரத்து இடையூறு ஏற்படலாம் என்பதால் நாளை நடைபெறவிருந்த மருத்துவக் கலந்தாய்வு 30-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தகவலை மருத்துவக் கல்வி கூடுதல் இயக்குநரும், செயலாளருமான செல்வராஜன் வெளியிட்டுள்ளார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி