7,500 பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பு தொடங்கும் தேதி அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 19, 2020

7,500 பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பு தொடங்கும் தேதி அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு.

 


இன்று செய்தியாளர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அளித்த பேட்டியில்,  ஜனவரி 15ல் 7,500 பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பு தொடங்கப்படும் என தெரிவித்தார். மேலும் , ஜனவரி 10க்குள் 7,500 பள்ளிகளில் பயிற்சியாளருடன் கூடிய அறிவியல் ஆய்வுக் கூடம் தொடங்கப்படும் என தெரிவித்தார். 


முழு ஆண்டு தேர்வுகளை நடத்துவது குறித்து பொறுந்திருந்துதான் பார்க்க வேண்டும். நர்சரி,  பிரைமரி பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகார ஆணை வழங்க விரைவில் அரசு நடவடிக்கை எடுக்கும் எனவும் தெரிவித்தார்.

12 comments:

  1. லூசு அமைச்சர்

    ReplyDelete
  2. Kena puuuu ithu thaan nee sonna January month plan ah.... Kena kuuu mutta.... Poda luusu puuuu...

    ReplyDelete
  3. Tet Pass பண்ணவங்கள வாழவைங்க அமைச்சரே முடியே இல்ல சரைக்க சலூன் கடய தொறக்கிறிங்களே

    ReplyDelete
  4. ஐந்து வருடமாக இதே தான் சொல்லறாறு ஸ்மார்ட் class ன்னு ஆனா தொடங்கின பாடு இல்ல

    ReplyDelete
  5. Smart class na enna nu first theriyuma ungalukku first school aa open pannunga

    ReplyDelete
  6. Smart class na enna nu first theriyuma ungalukku first school aa open pannunga

    ReplyDelete
  7. கொசு தொல்ல தாங்க முடியல..😬😬

    ReplyDelete
  8. Tamilnadu waste minister. The 😁😤😤

    ReplyDelete
  9. Bed யாரும் படிக்கவேண்டாம் என உத்தரவு
    இருந்தா நல்லா இருக்கும்.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி