சாதி வாரி கண்கெடுப்பு ஆணையம் அமைப்பதற்கான அரசாணை வெளியிட்டது தமிழக அரசு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 21, 2020

சாதி வாரி கண்கெடுப்பு ஆணையம் அமைப்பதற்கான அரசாணை வெளியிட்டது தமிழக அரசு

 


சாதி வாரி கண்கெடுப்பு ஆணையம் அமைப்பதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. கணக்கெடுப்பு குறித்து அரசிடம் 6 மாதத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்படும். ஓய்வுபெற்ற நீதிபதி குலசேகரன் தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. கணக்கெடுப்பு பணிகளுக்காக ரூ.98 லட்சம் நிதி ஒதுக்கியும் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

5 comments:

  1. நல்லது நடக்கட்டும்..

    ReplyDelete
  2. ஆண்ட சாதி மோண்ட சாதி எல்லாம் இப்போ சண்டைக்கு வர போறான்....

    Avengers saathi...

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி