CPS திட்டத்தை ரத்து செய்தால் அரசின் நிதிச்சுமை குறைய வாய்ப்பு! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 8, 2020

CPS திட்டத்தை ரத்து செய்தால் அரசின் நிதிச்சுமை குறைய வாய்ப்பு!

ஓய்வூதிய தொகை கிடைக்குமா ?


CPS திட்டத்தால் அரசுக்கு செலவினமே தவிர வருமானம் அல்ல,


CPS திட்டத்தை இரத்து செய்தால் அரசுக்கு 20 ஆயிரம் கோடி ரூபாய் உபரி நிதியாக சேர வாய்ப்பு,  இத்திட்டத்தை இரத்து செய்தால் வட்டி மூலம் ஏற்படும் இழப்புகளை தவிர்த்து அரசின் நிதி சுமை குறைய வாய்ப்பு ஏற்படும்.


அன்று முதல் இன்று வரை இத்திட்டத்தால் அரசால்  ஏற்படுத்தப்பட்ட நடவடிக்கைகள் விவரம்.

2 comments:

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி