M.Phil, P.Hd ஆய்வறிக்கையைச் சமர்ப்பிக்க கால அவகாசம் மீண்டும் நீட்டிப்பு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 5, 2020

M.Phil, P.Hd ஆய்வறிக்கையைச் சமர்ப்பிக்க கால அவகாசம் மீண்டும் நீட்டிப்பு.


முனைவர் பட்ட ஆய்வு மேற்கொள்ளும் மாணவர்களுக்கு ஆய்வுக் கட்டுரைகளைச் சமர்ப்பிக்க கால அவகா சம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து யுஜிசி செயலர் ரஜினிஷ் ஜெயின் வெளியிட்ட அறிவிப்பு : 


கரோனா பரவலைக் கருத்தில் கொண்டு உயர்கல்வி நிறுவனங்களுக்கான வழிகாட்டு நெறி முறைகளை யுஜிசி கடந்த ஏப்ரல் 29 - இல் வெளியிட்டது . அதன்படி எம்ஃபில் , பி.எச்டி . மாணவர்கள் ஆய்வுக் கட்டுரை களை சமர்ப்பிக்க டிச .31 - ஆம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டது. இந்தசூழலில் தொற்றுப் பரவலால் பல் கலைக்கழகங்கள் பல மாதங்களாக மூடப் பட்டிருந்தன. நூலகங்களை மாணவர்கள் பயன்படுத்த முடியாத நிலை நிலவியது. தற்போதைய சூழல் கருதி ஆராய்ச்சி மாணவர்கள் ஆய்வறிக்கை சமர்ப்பிப்பதற் கான கால அவகாசம் மேலும் 6 மாதகாலம் நீட்டிக்கப்பட்டுள்ளது. எனவே , எம்ஃபில் , பி.எச்டி . மாணவர் கள் ஜூன் 30 - ஆம் தேதி வரை தங்கள் ஆய் வறிக்கையை சமர்ப்பித்துக்கொள்ளலாம்.

1 comment:

  1. PG-TRB CHEMISTRY

    Online classes

    Admission going on...

    Fully Short cut Methods
    Complete syllabus study Materials
    Chapterwise Q & A
    Online Live doubt clearness sessions
    Hand Written Materials
    100% result Oriented teaching

    Study Material available

    What's App
    9489147969

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி