திண்டுக்கல் அருகே பள்ளிக்கு சென்ற ஆசிரியைக்கு கொரோனா
பழனி அருகே சின்ன காந்திபுரம் அரசு உயர்நிலைப்பள்ளி ஆசிரியைக்கு கொரோனா தொற்று உறுதி 10 ம் வகுப்பு ஆசிரியைக்கு கொரோனா உறுதியானதால் பிற ஆசிரியர்கள் , மாணவர்களுக்கு பரிசோதனை ஆசிரியைக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால் அரசு பள்ளி தற்காலிகமாக மூடல்.
Thani manitha idaiveli mikka avasiyam,
ReplyDeleteSchools open panratha government re consider pannanum,
Or corana affect schoolsa Mattum tharkalikama leave kodukkanum,
முதலில் அரசு மாணவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் மருந்துகளை வழங்க வேண்டும், ஆசிரியர்களுக்கு பின்விளைவு இல்லாத தடுப்பூசிகளை வழங்க வேண்டும்,
ReplyDeleteஇதை முறையாக செய்தால் மட்டுமே கொரோனா நோய் தொற்றை தவிர்க்க இயலும்
மேலும் தனிமனித இடைவெளியை கடைப்பிடிப்பது இன்றியமையாத ஒன்றாகும்
Idhuku naga varudhukirom part time teacher enna Tha poradnalum edhvdhu oru problem varudhu pa
ReplyDeleteமுதலில் சம்பளத்தை வழங்க வேண்டும்
ReplyDelete