Breaking News : ஆசிரியருக்கு கொரோனா! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 23, 2021

Breaking News : ஆசிரியருக்கு கொரோனா!

 


திண்டுக்கல் அருகே பள்ளிக்கு சென்ற ஆசிரியைக்கு கொரோனா 

பழனி அருகே சின்ன காந்திபுரம் அரசு உயர்நிலைப்பள்ளி ஆசிரியைக்கு கொரோனா தொற்று உறுதி 10 ம் வகுப்பு ஆசிரியைக்கு கொரோனா உறுதியானதால் பிற ஆசிரியர்கள் , மாணவர்களுக்கு பரிசோதனை ஆசிரியைக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால் அரசு பள்ளி தற்காலிகமாக மூடல்.

4 comments:

  1. Thani manitha idaiveli mikka avasiyam,

    Schools open panratha government re consider pannanum,

    Or corana affect schoolsa Mattum tharkalikama leave kodukkanum,

    ReplyDelete
  2. முதலில் அரசு மாணவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் மருந்துகளை வழங்க வேண்டும், ஆசிரியர்களுக்கு பின்விளைவு இல்லாத தடுப்பூசிகளை வழங்க வேண்டும்,

    இதை முறையாக செய்தால் மட்டுமே கொரோனா நோய் தொற்றை தவிர்க்க இயலும்

    மேலும் தனிமனித இடைவெளியை கடைப்பிடிப்பது இன்றியமையாத ஒன்றாகும்

    ReplyDelete
  3. Idhuku naga varudhukirom part time teacher enna Tha poradnalum edhvdhu oru problem varudhu pa

    ReplyDelete
  4. முதலில் சம்பளத்தை வழங்க வேண்டும்

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி