9,10,11 வகுப்பு மாணவர்களுக்கு பொதுதேர்வு மற்றும் முழுஆண்டு தேர்வு இன்றி அனைவரும் தேர்ச்சி என தமிழக முதல்வர் அறிவித்தார்
இந்நிலையில் 9,10,11 மாணவர்கள் பள்ளிக்கு வரவேண்டாம் என ஊடகங்களில் வெளியாகிய நிலையில் .இந்த செய்திக்கு பள்ளி கல்வி துறை மறுப்பு தெரிவித்துள்ளது.
எனவே 9,10,11 வகுப்பு மாணவர்கள் பள்ளிக்கு தொடர்ந்து பள்ளிவரவேண்டும் கால அட்டவணை படி வகுப்புகள் நடைபெறும் என பள்ளி கல்வி துறை விளக்கம் தெரிவித்துள்ளது .மேலும் தேர்வு மட்டுமே ரத்து செய்யபட்டுள்ளது.மாண்வர்களுக்கான மதிப்பெண் வழங்கும் வழிகாட்டுதல் நெறிமுறை விரைவில் வெளியிடபடும் என தெரிவிக்கபட்டுள்ளது .
பள்ளி செல்லா குழந்தைகள் தடம் மாறாமல் நூலகங்களுக்கு சென்று பொது அறிவை வளர்த்துக் கொள்ளவும் கைத்தொழிலை கற்றுக்கொள்ளவும் பெற்றோர்கள் உதவனும்
ReplyDeleteTet 2013 o oooooooooo ah
ReplyDeletesethuru
DeleteNeeum savvu
Delete12th all pass pannungaiya engalukkum avanga kuda thana online class nadanthathu appom engalukkku mattum eppadinga full ketachirukkum please all pass 12th
ReplyDelete