தேர்தல் பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள் அனைவரும் 10-03-21க்குள் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளவேண்டும் - CEO PROCEEDINGS - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 5, 2021

தேர்தல் பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள் அனைவரும் 10-03-21க்குள் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளவேண்டும் - CEO PROCEEDINGS


அரசு முதன்மைச் செயலர் அவர்களின் கடிதத்தில் தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு அலுவலர்கள் அனைவரும் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கோவிட் -19 தடுப்பூசி ( Vaccination ) செலுத்திக் செலுத்திக் கொள்ள தெரிவிக்கப்பட்டுள்ளதால் அனைத்து பணியாளர்களுக்கு 10.03.2021 க்குள் தடுப்பூசி செலுத்திட பார்வை 2 ற் காண் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது . அதன்படி பள்ளிக்கு அருகில் உள்ள அரசு மருத்துவமணை அல்லது அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்று கல்வித்துறையில் பணியாற்றும் அலுவலர்கள் ! ஆசிரியர்கள் / பணியாளர்கள் அனைவரும் கோவிட் 19 தடுப்பூசி செலுத்தி கொண்டு அதற்கான அறிக்கையினை கீழ்க்கண்ட படிவத்தில் தயாரித்து தினசரி அறிக்கையாக சார்ந்த மாவட்டக்கல்வி அலுவலகத்திற்கு அனுப்பி வைக்க அனைத்து அலுவலர்கள் ! தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி