Breaking Now : உயர்கல்வி படிப்புகளுக்கு செயல்முறை வகுப்புகளை மார்ச் 31ம் தேதிக்குள் நடத்தி முடிக்க தமிழக அரசு உத்தரவு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 22, 2021

Breaking Now : உயர்கல்வி படிப்புகளுக்கு செயல்முறை வகுப்புகளை மார்ச் 31ம் தேதிக்குள் நடத்தி முடிக்க தமிழக அரசு உத்தரவு.


உயர்கல்வி படிப்புகளுக்கு செயல்முறை வகுப்புகளை மார்ச் 31ம் தேதிக்குள் நடத்தி முடிக்க தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. உயர்கல்வி நிறுவனங்கள், நிகர்நிலை பல்கலை.யில் ஆன்லைனில் 6 நாட்கள் வகுப்புகள் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி