TNPSC பணியிடங்களில் இடஒதுக்கீடு தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் புதிய உத்தரவு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 22, 2021

TNPSC பணியிடங்களில் இடஒதுக்கீடு தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் புதிய உத்தரவு.

 


தமிழ் வழியில் படித்தவர்களுக்கு மட்டுமே டிஎன்பிஎஸ்சி பணியிடங்களில் 20% இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. 1 முதல் 12-ம் வகுப்பு வரை தமிழ் வழியில் பயின்றவருக்கு மட்டுமே 20% இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளது.

4 comments:

  1. சிறப்பாசிரியர்கள் ஓவியம் தமிழ் வழியில் உள்ளவர்களையும் பணி நியமனம் செய்யுங்கள்

    ReplyDelete
  2. இன்னும் 100 தீர்ப்பு வந்தாலும் சிறப்பாசிரியர்கள் தமிழ் வழியில் படித்தவர்களுக்கு பணிநியமனம் தர போவது இல்லை

    ReplyDelete
  3. பாவம் சும்மா விடாது

    ReplyDelete
  4. TNPS 2021
    Group 2,4 and VAO services
    Coaching classes

    Day Batch& weekend Batch


    From Class Room Direct & live online classes
    English and Tamil Medium

    Hostel Attached Class rooms


    For Admission:
    Magic Plus Coaching Center, Erode-1
    Contact:
    9976986679
    6380727953

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி