பிளஸ் 2 மொழித்தேர்வு மட்டும் மே 31ஆம் தேதிக்கு மாற்றம். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 11, 2021

பிளஸ் 2 மொழித்தேர்வு மட்டும் மே 31ஆம் தேதிக்கு மாற்றம்.

 


மே 3ஆம் தேதி நடைபெற இருந்த பிளஸ் 2 பொதுத்தேர்வு மே 31ஆம் தேதிக்கு மாற்றம்.


தேர்தல் வாக்கு எண்ணிக்கை மே 2ஆம் தேதி நடைபெறுவதால் முதல் தேர்வு தேதி மட்டும் மாற்றம்


பிற தேர்வுகள் அனைத்தும் வழக்கம் போல அறிவிக்கப்பட்ட தேதிகளில் நடைபெறும் என தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு.



1 comment:

  1. தேர்தல் வந்தால் மட்டும் கொரனா தொற்று கிடையாது ஊரடங்கு கிடையாது பள்ளி தேர்வு தள்ளி வைக்க படுகிறது. அடிக்கடி தேர்தல் வையுங்கள் மக்களை முட்டாள் ஆக்கியாச்சு

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி