மே 3ஆம் தேதி நடைபெற இருந்த பிளஸ் 2 பொதுத்தேர்வு மே 31ஆம் தேதிக்கு மாற்றம்.
தேர்தல் வாக்கு எண்ணிக்கை மே 2ஆம் தேதி நடைபெறுவதால் முதல் தேர்வு தேதி மட்டும் மாற்றம்
பிற தேர்வுகள் அனைத்தும் வழக்கம் போல அறிவிக்கப்பட்ட தேதிகளில் நடைபெறும் என தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு.
தேர்தல் வந்தால் மட்டும் கொரனா தொற்று கிடையாது ஊரடங்கு கிடையாது பள்ளி தேர்வு தள்ளி வைக்க படுகிறது. அடிக்கடி தேர்தல் வையுங்கள் மக்களை முட்டாள் ஆக்கியாச்சு
ReplyDelete