தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக 12-ம் வகுப்பு மாணவர்களை தவிர்த்து மற்ற வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என்று முதல்வர் பழனிசாமி அறிவித்திருந்தார். 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு விரைவில் தேர்வுகளை நடத்தி முடிக்க திட்டமிட்டு வருகின்றனர்.
இந்நிலையில் 9,10-ம் வகுப்பு மாணவர்களின் கற்றல் திறனை அறிந்து கொள்ள அவர்களுக்கு தேர்வு நடத்த பள்ளிக்கல்வித் துறை திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மாணவர்களுக்கு கேள்விகளை வாட்ஸ் அப்பில் அனுப்பி பதில்களை பெற உள்ளனர்.
மாணவர்களுக்கு வினாக்கள் கொடுத்து அதற்கான உரிய விடைகளை கண்டுபிடிக்கும் வகையில் தேர்வுகளை நடத்த முடிவு செய்துள்ளனர். மாணவர்கள் ஆன்லைன் மூலம் பாடம் படித்து வருவதால் அவர்களின் கற்றல் திறனை அறிந்து கொள்ள இந்த தேர்வு நடத்த வேண்டுமென பள்ளிக்கல்வி முதன்மை செயலாளர் அறிவுறுத்தி உள்ளார்.
கல்வி இப்படி தரம்கெடு போகும் என்று யாரும் நினைத்து இருக்க மாட்டார்கள்.
ReplyDeleteஆன்லைன்ல இதவிட எப்படி நடத்தமுடியும். நேரில் வந்தால் கொரானா வந்து விடும் என்கிறீர்கள் இப்படி என்றால் தரம் கெட்டுப் போச்சு என்கிறீர்கள் என்ன தான் சார் பண்றது
DeleteIthu eppadi
ReplyDeleteOnline class enkalukubnadathala
ReplyDeleteOnline class engalukunadathala
ReplyDeleteAnyway xam going to condect to 12th and y not for 10th spoiling all 10th 11th kids education
ReplyDelete