தண்ணீரில் கலந்து குடிக்கும் பவுடர் வடிவ 2DGvகொரோனா மருந்து அறிமுகம் செய்யப்பட்டது.
2DG கொரோனா மருந்தை தயாரித்து மக்கள் பயன்பாட்டிற்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ வர்த்தன் 2DG மருந்தை அறிமுகம் செய்து வைத்தார்.
2DG கொரோனா மருந்தைத் தண்ணீரில் கலந்து நோயாளிகள் குடிக்கலாம்.
கொரோனா நோயாளிகள் விரைவில் அதிலிருந்து மீள முடியும் என அறிவிப்பு.
பயன்பாட்டிற்க்கு எப்ப வரும் என்பது தான் மிக பெரிய கேள்வி
ReplyDelete