தளர்வுகளற்ற முழு ஊரடங்கின் போது காலை 8மணி முதல் நண்பகல் 12மணி வரை ரேஷன் கடைகள் திறந்திருக்கும் -தமிழக அரசு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 25, 2021

தளர்வுகளற்ற முழு ஊரடங்கின் போது காலை 8மணி முதல் நண்பகல் 12மணி வரை ரேஷன் கடைகள் திறந்திருக்கும் -தமிழக அரசு

 தமிழகத்தில் தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கின் போதும் தினமும் காலை 8 மணி முதல் நன்பகல் 12 மணி வரை ரேஷன் கடைகள் திறந்திருக்கும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.


கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த வரும் 31 ஆம் தேதி காலை 6 மணி வரை முழு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கின் போது மருத்துவம் உள்ளிட்ட அத்தியாவசியத் தேவைகளுக்கு தளர்வுகள் வழங்கப்படுவது போல் ரேஷன் கடைகளும் இயங்க அனுமதி அளிக்குமாறு பல தரப்பினரிடம் இருந்து கோரிக்கை எழுந்தது.


இந்நிலையில், முழு ஊரடங்கின் போது காலை 8 மணி முதல் நன்பகல் 12 மணி வரை ரேஷன் கடைகள் இயங்கும் என அறிவிப்பு வெளியாகி உள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி