கொரோனா தடுப்பு பணி:பொறுப்பு அலுவலர்களாக வட்டாரக் கல்வி அலுவலர்கள் நியமனம் - மாவட்ட ஆட்சியரின் செயல்முறைகள் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 31, 2021

கொரோனா தடுப்பு பணி:பொறுப்பு அலுவலர்களாக வட்டாரக் கல்வி அலுவலர்கள் நியமனம் - மாவட்ட ஆட்சியரின் செயல்முறைகள்

ஆணை : 

திருச்சிராப்பள்ளி மாவட்டம் , திருவெறும்பூர் வட்டம் , துவாக்குடி கிராமம் , தேசிய தொழில்நுட்ப மைய வளாக மாணவ மாணவியர் விடுதியில் COVID - 19 தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தப்பட்ட மையத்தில் பணிபுரிய கீழ்கண்டவாறு பொறுப்பு அலுவலர்கள் நியமனம் செய்து ஆணையிடப்படுகிறது . கீழ்காணும் அலுவலர்கள் தங்களுக்கு சுழற்சி முறைகளில் மேற்கண்ட கொரோனா சிகிச்சை மையத்தில் ஆஜரில் இருந்து பணிபுரிய வேண்டும் . மேலும் , உள்ளாட்சித்துறை அலுவலர்களான திரு.குமரேசன் , நகர திட்டமிடல் செயலாக்க அலுவலர் மற்றும் கார்த்திகேயன் , வருவாய் ஆய்வாளர் ஆகியோர் பொறுப்பு அலுவலர்கள் ஆவார்கள்.









No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி