பள்ளிககல்வித் துறையில் சுமார் 100 ஆண்டுகளாக இருந்து வரும் பள்ளிக்கல்வி துறை இயக்குநர் பதவியை இன்று பறிமுதல் செய்யும் அநீதியை மாண்புமிகு. முதல்வர் அவர்கள் உடனடியாக தலையிட்டு தடுத்து நிறுத்திட வேண்டுகிறோம்.
-Dr.அ.மாயவன் Ex.MLC
நிறுவனத் தலைவர்
உள்ளிட்ட மாநில நிர்வாகிகள்
தமிழ்நாடு உயர்நிலை-மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம்
திருடன் காவல் நிலையத்தில் புகார் செய்த கதை சிரிப்பாக இருக்கும்.
ReplyDeleteஉங்களுக்கு ஏன் வலிக்கிறது...? புதுமை ஏற்படும் அது காலத்தின் போக்கு...
ReplyDeleteஅப்படி கேளுங்க ஜி... நன்னாரி பாய்ஸ்...
Deleteஎங்களை எல்லாம் பணி நியமனம் செய்த புரட்சித் தலைவி ஜெயலலிதா பெயரை விட்டு விட்டு அறிக்கை விடும் ஓணான்டியே, இளைஞர்களுக்கு வழிவிடாமல் திரியும் கரையானே, ஆள்பவர்களுக்கு சாமரம் வீசும் உன் போன்றவர்களால் தான் ஆசிரியர்களுக்கு அவமானம்.
ReplyDeleteவெள்ளக்காரனே வேணாம்னு தானே நாட்ட விட்டு துரத்தனோம்...
ReplyDeleteஅப்புறம் ஏன் அவன் சிஸ்டம் மட்டும் இனிக்குதா?
காலம் காலமா கால சுத்தியே கிடக்கனும் ... அதுக்கு ஒரு பதவி... துதி பாட சங்கம்...
மாற்றம் ஒன்றே மாறாதது...
முடிஞ்சா ஏத்துக்கோ...
இல்லனா சாத்திக்கோ...
சிறப்பாசிரியர்கள் ஓவியம் தமிழ் வழியில் உள்ளவர்களையும் பணி நியமனம் செய்யுங்கள்
ReplyDeleteகமன்டுகளை பார்த்தாலே புரிகிறது... நேற்று முளைத்த காளன்கள் என்று
ReplyDeleteசிங்க குட்டி.. கோர்ட்டில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி கொள்ளவும்.ias வேண்டாம் என்றால்... அவர்கள் தக்க பதில் கூறுவார்கள்...
Deleteஅந்த tet2013 .....
ReplyDelete