தனியார் பள்ளி மூடப்படுவதாக குறுஞ்செய்தி வந்ததால் பெற்றோர்கள் அதிர்ச்சி! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 11, 2021

தனியார் பள்ளி மூடப்படுவதாக குறுஞ்செய்தி வந்ததால் பெற்றோர்கள் அதிர்ச்சி!

 

சேலம் அழகாபுரத்தில் தனியார் பள்ளி மூடப்படுவதாக குறுஞ்செய்தி வந்ததால் பெற்றோர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். தனியார் பள்ளி மூடப்படுவதாக குறுஞ்செய்தி வந்ததையடுத்து பெற்றோர்கள் பள்ளியை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. 2 ஆண்டுகளாக செயல்பட்டு வந்த தனியார் பள்ளி, தற்போது கொரோனாவால் ஒரு வருடத்துக்கும் மேலாக மூடப்பட்டுள்ளது.

1 comment:

  1. ஒரு நாட்டின் பொருளாதாரத்தை குறைக்க வேண்டுமானால் அந்த நாட்டின் கல்வி குறைந்தாலே போதும்
    It's Starting Now.....

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி