விருப்பமுள்ள ஆசிரியர்கள் மட்டும் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபடலாம் - கல்வி அமைச்சர் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 24, 2021

விருப்பமுள்ள ஆசிரியர்கள் மட்டும் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபடலாம் - கல்வி அமைச்சர்


சற்றுமுன் கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமை செயலகத்தில் செய்தியாளர் சந்திப்பில் விருப்பமுள்ள ஆசிரியர்கள் மட்டும் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபடலாம் என்று விளக்கம் அளித்தார்.



12 comments:

  1. நல்ல வேள விருப்பமுள்ளவர்கள் சம்பளம் வேண்டாம்னு சொல்லவில்ல

    ReplyDelete
    Replies
    1. ஒனக்கெல்லாம் கடைசி வரையிலும் ஓசி கஞ்சிதான்.

      Delete
  2. 2 varudama 40000 muthal 1.5 lakaram entha uzhaipuminti. Lottery adithathu Pola than. ithu than ivarkaluku sorgham. Meethi ellorukum Naragam.

    ReplyDelete
    Replies
    1. Neeyum padichi velaikku poga ventithena avanga salary vankurathu unakku kastama iruntha thukku pottu thonkiru

      Delete
    2. Kammangali thinnavanum
      Thangapaspam thinnavanum
      Mannukulla

      Delete
    3. குருவை நிந்திக்கும் சமுதாயம் உருப்படாது

      Delete
    4. Pachaiyyan sir. Enga vandu kuraikra அத்தன பேரும் பிரைவேட் ஸ்கூல் ஆசாமிகள் தான்... நம்ம kadamaiya seivom ... Evanunga kurachiktte irukattum.... நாய் kadikuthunu திருப்பி கடிக்க mudiyathu

      Delete
    5. You Can மடையா... குழந்தைங்களை கடத்தி விக்கிறவன்தான்டா இப்படி வக்கிரமா யோசிப்பான். உன்னயெல்லாம் என்ன சொல்லிடா உன் அப்பன் வளத்தான்.

      Delete
  3. Dted mudithu 20 years velai kidaikkavillai appuram ennatha padikkirathu

    ReplyDelete
  4. உங்களுக்கு கல்வி துறை சம்பந்தமாக ஏதாவது சந்தேகம் இருந்தால் முன்னாள் கல்வி அமைச்சர் செங்கோட்டை இடம் கேட்டு தெளிவு படுத்திக்கொள்ளுங்கள் மாண்புமிகு பள்ளிக்கல்வி அமைச்சர் அவர்களே 😀😀😀

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி