கொரோனா பரவல் அதிகரிப்பு காரணமாக , இந்தியா முழுவ தும் பள்ளி , கல்லூரிகள் மூடப்பட்டு ஆன்லைனில் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன . இந்நிலையில் புதிய கல்வி கொள்கை அமல்படுத்துவது தொடர் பாக அனைத்து மாநில கல்வித்துறை செயலாளர்களுடனும் மத்திய கல்வித் துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் காணொலி மூலம் நாளை ஆலோசனை நடத்த உள்ளார் . இதில் , புதிய கல்விக் கொள்கையில் ஆன்லைன் வழிக்கல்வியை ஊக்கப்படுத் துவது , ஆன்லைன் கல்வியின் எதிர்கால திட்டங்கள் குறித்து ஆய்வு செய்யப்படும் என்று கூறப்படுகிறது.
May 16, 2021
புதிய கல்வி கொள்கை நாளை ஆலோசனை!
Recommanded News
Tags # NEW EDUCATION POLICYRelated Post:
NEW EDUCATION POLICY
Labels:
NEW EDUCATION POLICY
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி